Close Menu
    What's Hot

    வந்தே மாதர மசோதா மூலம் தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணிக்க முயற்சியா? கனிமொழி எம்.பி. கடும் கண்டனம்!

    கர்நாடகாவில் அனைத்து கல்லூரிகளிலும் எச்.ஐ.வி. பரிசோதனை, ஆலோசனை முகாம்களுக்கு அரசு உத்தரவு

    “பிரகாஷ்ராஜ் அரபிக்கடலில் மீன்களுக்கு இரையாவார்” – பா.ஜ.க. எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»2வது ஒருநாள் போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்
    விளையாட்டு

    2வது ஒருநாள் போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    20251202 235627
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ராய்ப்பூரில் இன்று (டிச.3) நடைபெறும் தெ.ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    ராஞ்சியில் நடந்த முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து ராய்ப்பூரில் இன்று நடைபெறும் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2 அணிகளும் மோதுகின்றன.

    டாஸ் வென்ற தெ.ஆப்பிரிக்க அணி கடந்த முறையைப் போன்றே இம்முறையும் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    இந்தப் போட்டியில் இந்தியா வென்றால், போட்டித் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றும். அதேநேரத்தில் தெ.ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றால், 1-1 என்ற கணக்கில் வரும். பிறகு 3வது ஒருநாள் போட்டியில் 2 அணிகளுக்கும் கடும் போட்டி நிலவும். எனவே இன்றைய போட்டியில் 2 அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடக்கூடும்.

    ஆதலால் கிரிக்கெட் ரசிகர்களிடையே இன்றையப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅனைத்து மருந்து பாட்டில்களும் ஏன் பழுப்பு நிறத்தில் மட்டும் உள்ளது தெரியுமா?.
    Next Article 80 ஆயிரம் பேர் முன்னிலையில் பழிக்குப் பழி!. தனது உறவினர்கள் 13 பேரை கொலை செய்தவனை சுட்டுக்கொன்ற சிறுவன்!.
    Editor TN Talks

    Related Posts

    காமன்வெல்த் போட்டி;  தங்கமே இலக்கு… அரையிறுதிக்கு முன்னேறிய சாக்‌ஷி சவுத்ரி உறுதி!

    July 29, 2026

    காமன்வெல்த் அரங்கில் இந்தியாவின் பதக்கப் பட்டியல்..!! யார் என்ன வென்றார்கள்?

    July 29, 2026

    இந்திய அணியில் பயிற்சியாளர் மாற்றம்:  ஒப்பந்தம் நீட்டிப்பு இல்லை… விரைவில் புதிய நியமனம்!

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வந்தே மாதர மசோதா மூலம் தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணிக்க முயற்சியா? கனிமொழி எம்.பி. கடும் கண்டனம்!

    கர்நாடகாவில் அனைத்து கல்லூரிகளிலும் எச்.ஐ.வி. பரிசோதனை, ஆலோசனை முகாம்களுக்கு அரசு உத்தரவு

    “பிரகாஷ்ராஜ் அரபிக்கடலில் மீன்களுக்கு இரையாவார்” – பா.ஜ.க. எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

    மக்களவையில் தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா நிறைவேற்றம்: வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை

    ரயிலில் பயணித்து போரூர்–பூந்தமல்லி மெட்ரோ பாதையை ஆய்வு செய்த முதல்வர் விஜய்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.