Close Menu
    What's Hot

    அவர் ஒரு குழந்தை மாதிரி… பாரதிராஜா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்!

    மேற்காசியாவில் பதற்றம் உச்சம்..!! ஈரானை விட்டு வெளியேறுங்கள்..!! மீண்டும் எச்சரிக்கை..!!

    பிரான்ஸ், ஸ்லோவாகியா செல்கிறார் பிரதமர் மோடி..!! இந்தியாவின் வெளியுறவு உறவுகளுக்கு புதிய உத்வேகம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»LIFESTYLE»அனைத்து மருந்து பாட்டில்களும் ஏன் பழுப்பு நிறத்தில் மட்டும் உள்ளது தெரியுமா?.
    LIFESTYLE

    அனைத்து மருந்து பாட்டில்களும் ஏன் பழுப்பு நிறத்தில் மட்டும் உள்ளது தெரியுமா?.

    Editor TN TalksBy Editor TN TalksDecember 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    medicine syrub bottle color
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பொதுவாக நாம் அனைவருக்குமே ஏதாவது ஒரு கட்டத்தில் உடல் நிலை சரியில்லாமல் போகி விடும். அப்படி நமக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் நாம் மருத்துவரை அணுகி மருந்துகளை வாங்கி உட்கொள்வோம். அப்படி நாம் உட்கொள்ளும் டானிக் ஆரஞ்சு அல்லது வெளிர் பழுப்பு நிறத்தில் இருக்கும். இதற்கு உண்மையான காரணம் உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் பரவாயில்லை, அதற்கான உண்மையான காரணத்தை இங்கு காணலாம்.  இதற்கான காரணம் வெளிர் பழுப்பு நிறமானது சூரிய ஒளியில் இருந்து வரும் UV எனப்படும் புற ஊதா கதிர்களை தடுக்கும் திறனை அதிக அளவு கொண்டுள்ளது.

    பொதுவாக UV எனப்படும் புற ஊதா கதிர்கள் மருந்துகளின் தன்மையை கெடுத்து விடும். எனவே தான் இந்த வெளிர் பழுப்பு நிறத்திலேயே அனைத்து மருந்து பாட்டில்களும் தயாரிக்கப்படுகின்றது.

    வெளிச்சம் மற்றும் வெப்பம் ஆகியவற்றால் எளிதாக பாதிக்கப்பட்டு விடும். அதிலும் குறிப்பாக புற ஊதாக் கதிர்கள் இவற்றை பெருமளவில் பாதிக்கும். மருந்து, மாத்திரைகளை சூரிய ஒளி படுமாறு வைக்கும்போது அதன் வெப்பநிலை மற்றும் புற ஊதாக் கதிர்கள் மருந்து கலவையில் பட்டு வேதியியல் வினை புரிந்து புதிய பொருட்களை உருவாக்கும். அதன் காரணமாக இயற்கையான மருந்தின் குணம் மாறி வீரியம் குறைந்து விடும். சில நேரங்களில் அது எதிர்வினையாற்றுவதும் நிகழ வாய்ப்புண்டு.

    மருந்துப் பொருட்கள் பல்வேறு வேதிப்பொருட்களின் கலவைதான். இக்கலவைகள் இந்த மாதிரியான நிகழ்வுகளை தடுக்கும் பொருட்டு மருந்து பாட்டில்கள் பெரும்பாலும் அடர்த்தியான கரும் பழுப்பு நிறத்தில் பயன்படுத்தப்படுகிறது. அதுவே புற ஊதாக் கதிர்களை பாட்டிலில் உள்ளே செல்வதைத் தடுக்க உதவும். மேலும், அவற்றை இருளான இடத்தில் வைக்கும்போது அதில் புற ஊதாக் கதிர்கள் வினைபுரிவது முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. மேலும், அவை குளிர்ந்த இடத்தில் இருக்கும்போது வெப்பம் காரணமாகவும் பாதிப்பு ஏற்படாது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇரவில் இந்த 5 பழங்களை ஒருபோதும் சாப்பிடாதீர்கள்!. ஏன் தெரியுமா?.
    Next Article 2வது ஒருநாள் போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்
    Editor TN Talks

    Related Posts

    நோ பெட்ரோல்… நோ பொல்யூஷன்… இன்று உலக சைக்கிள் தின ஸ்பெஷல்!

    June 3, 2026

    ப்ளூடூத் இயர்பட்ஸ் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுமா?. எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்!

    May 16, 2026

    சுட்டெரிக்கும் வெயில்!. தாகத்தை தணிக்க ஐஸ் வாட்டர் குடிக்கிறீர்களா?.  உஷார்!

    April 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அவர் ஒரு குழந்தை மாதிரி… பாரதிராஜா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்!

    மேற்காசியாவில் பதற்றம் உச்சம்..!! ஈரானை விட்டு வெளியேறுங்கள்..!! மீண்டும் எச்சரிக்கை..!!

    பிரான்ஸ், ஸ்லோவாகியா செல்கிறார் பிரதமர் மோடி..!! இந்தியாவின் வெளியுறவு உறவுகளுக்கு புதிய உத்வேகம்..!!

    ”பாரதிராஜாவை அனாதையாக விட்டு விட்டீர்களே..?” – வெடித்த கங்கை அமரன்

    ஆதவ் அர்ஜுனா அமைச்சர் பதவியில் இருக்கக்கூடாது..!! டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.