Close Menu
    What's Hot

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»கிளிக்காக உயிரை விட்ட தொழிலதிபர்… பெங்களூரில் சோகம்
    இந்தியா

    கிளிக்காக உயிரை விட்ட தொழிலதிபர்… பெங்களூரில் சோகம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 14, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    parrot
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பெங்​களூரு​வில் வெளி​நாட்டு ரகத்தை சேர்ந்த ரூ.2.5 லட்​சம் மதிப்​பிலான செல்​லக் கிளியை பிடிக்க முயற்​சித்த தொழில​திபர் மின்​சா​ரம் தாக்கி உயி​ரிழந்​தார்.

    பெங்​களூரு​வில் உள்ள கிரிநகரைச் சேர்ந்​தவர் அருண் குமார் (32). தொழில​திப​ரான இவர் அங்​குள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்​பில் தனது குடும்​பத்​தினருடன் வசித்து வந்​தார். இவர் தென் அமெரிக்​கா​வில் இருந்து இறக்​குமதி செய்​யப்​பட்ட ரூ.2.5 லட்​சம் மதிப்​புள்ள மெக்​காவ் ரக கிளியை வளர்ந்து வந்​தார்.

    இந்​நிலை​யில், இந்த கிளி வீட்​டில் இருந்து பறந்து சென்​று, அடுக்​கு​மாடி குடி​யிருப்பு வளாகத்​தின் அருகே உயர் அழுத்த மின் கோபுரத்​தின் மீது அமர்ந்​தது. அந்த கிளி மின்​சா​ரம் தாக்கி இறந்து விடுமோ என அஞ்​சிய அருண் குமார், இரும்பு கம்பி ஒன்றை வைத்து அதனை காப்​பாற்ற முயன்​றுள்​ளார். அப்​போது எதிர்​பா​ராத வித​மாக இரும்பு கம்பி மின்​சார கம்​பி​யின் மீது மோதி​ய​தால் மின்​சா​ரம் தாக்கி அருண் குமார் தூக்கி வீசப்​பட்​டார்.

    இதையடுத்​து, அருணை அவரின் உறவினர்​கள் உடனடி​யாக அரு​கிலுள்ள தனி​யார் மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். அங்கு அருண் ​கு​மாரை பரிசோ​தித்த மருத்​து​வர்​கள் அவர் ஏற்​க​னவே இறந்து விட்​ட​தாக தெரி​வித்​தனர்.

    இச்​சம்​பவம் குறித்து கிரிநகர் போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில் கிளி அமர்ந்​திருந்த உயர் அழுத்த மின்​கம்பி 66 ஆயிரம் மெகா வாட் சக்தி கொண்​டது. அதில் இரும்பு கம்பி பட்​ட​தால் மின்​சா​ரம் தாக்​கியது சிசிடிவி கேம​ரா​வில் பதி​வானது தெரிய​வந்​தது.

    உயி​ரிழந்த அருண்​கு​மாரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, அவரது குடும்​பத்​தினரி டம் ஒப்​படைக்​கப்​பட்​டது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉதட்டிற்கு லிப் பாம் போடுவீங்களா?. ஜாக்கிரதை!. இதெல்லாம் கவனிங்க!
    Next Article 17-ம் தேதி கூடுகிறது பாமக நிர்வாகக் குழு… தேர்தல் குறித்து ஆலோசனை
    Editor TN Talks

    Related Posts

    ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!. ஜனாதிபதிக்கு கடிதம்!

    April 10, 2026

    குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000!. அமித் ஷா வாக்குறுதி!

    April 10, 2026

    ஜனநாயகத் திருவிழா!. வரலாற்றிலேயே முதல்முறை… புதுச்சேரியில் எகிறிய வாக்கு சதவீதம்!

    April 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!. ஜனாதிபதிக்கு கடிதம்!

    குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000!. அமித் ஷா வாக்குறுதி!

    Trending Posts

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    April 10, 2026

    ஜன நாயகன் படத்தை டவுன்லோட் செய்யாதீங்க!. படக்குழுவினர் கடும் எச்சரிக்கை!

    April 10, 2026

    வாக்கு வேட்டையில் முதல்வர் ஸ்டாலின்!. மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வாக்கு சேகரிப்பு!

    April 10, 2026

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    April 10, 2026

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.