Close Menu
    What's Hot

    கோலி, ரோஹித் அதிரடி சதம்! டெல்லி, மும்பை அணிகள் வெற்றி

    கிங் கோலி மேலும் ஒரு சாதனை! சச்சினின் சாதனை முறியடிப்பு

    திண்டிவனம் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு இந்திரா காந்தி பெயர் – செல்வப்பெருந்தகை வேண்டுகோள்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»கிறிஸ்துமஸ் நாளிலாவது போரை நிறுத்துங்கள்!. போப் லியோ வருத்தம்!
    உலகம்

    கிறிஸ்துமஸ் நாளிலாவது போரை நிறுத்துங்கள்!. போப் லியோ வருத்தம்!

    Editor web3By Editor web3December 24, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pop leo
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கிறிஸ்துமஸ் நாளில் உக்ரைனுடனான போர் நிறுத்தம் செய்ய புதின் மறுப்பு தெரிவித்தது தனக்கு மிகவும் வேதனை அளிப்பதாக போப் லியோ தெரிவித்துள்ளார்.

    உக்ரைன் , ரஷ்யா இடையே இன்றுடன் சுமார் 1 ஆயிரத்து 400வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக 28 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளில் சிலவற்றை ஏற்க உக்ரைன் மறுத்து வருகிறது. இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இருப்பினும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா சம்பந்தப்பட்ட இராஜதந்திர முயற்சிகளில் எந்த முன்னேற்றமும் தென்படவில்லை. ரஷ்யாவின்  தொடர் வான்வழித் தாக்குதல்கள் அரங்கேறும் நிலையில், போப் 14வது லியோ, கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகளாவிய போர்நிறுத்தத்திற்கான தனது அழைப்பை விடுத்துள்ளார். மேலும், ரஷ்யா இந்த வேண்டுகோளை நிராகரித்துவிட்டதால் தனக்கு மிகவும் வருத்தமளிப்பதாக கூறியுள்ளார்.

    ரோம் அருகே உள்ள காஸ்டல் காண்டோல்ஃபோவில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய லியோ, “நல்லெண்ணம் கொண்ட அனைத்து மக்களிடமும் ஒரு நாள் அமைதியைக் கடைப்பிடிக்குமாறு, எங்கள் கடவுளின் பிறந்த நாளிலாளவது அமைதி நிலவ வேண்டும் என்று நான் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

    மேலும், இந்தக் கோரிக்கையை அவர்கள் கேட்பார்கள் என்றும் உலகம் முழுவதிலும் 24 மணிநேர சமாதானம் நிலவும் என்ற நம்பிக்கையுடன் தான் இருப்பதாக கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவள்ளியூரில் எம்ஜிஆர் நினைவு தினம்… முன்னாள் எம்.பி. மரியாதை
    Next Article எப்ஸ்டீன் விவகாரம்!. டிரம்ப் மீதான குற்றச்சாட்டு தவறானவை!. நீதித்துறை விளக்கம்!.
    Editor web3
    • Website

    Related Posts

    துருக்கியில் பெரும் விமான விபத்து!. லிபிய இராணுவத் தலைவர் உட்பட 8 பேர் பலி!

    December 24, 2025

    எப்ஸ்டீன் விவகாரம்!. டிரம்ப் மீதான குற்றச்சாட்டு தவறானவை!. நீதித்துறை விளக்கம்!.

    December 24, 2025

    சாலைகளே இல்லாத அழகிய கிராமம்!. எந்த நாட்டில் இருக்கு தெரியுமா?.

    December 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கோலி, ரோஹித் அதிரடி சதம்! டெல்லி, மும்பை அணிகள் வெற்றி

    கிங் கோலி மேலும் ஒரு சாதனை! சச்சினின் சாதனை முறியடிப்பு

    திண்டிவனம் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு இந்திரா காந்தி பெயர் – செல்வப்பெருந்தகை வேண்டுகோள்

    துருக்கியில் பெரும் விமான விபத்து!. லிபிய இராணுவத் தலைவர் உட்பட 8 பேர் பலி!

    அசாமில் வெடித்தது கலவரம் – 2 பேர் பலி; 58 போலீஸார் படுகாயம்

    Trending Posts

    கோலி, ரோஹித் அதிரடி சதம்! டெல்லி, மும்பை அணிகள் வெற்றி

    December 24, 2025

    கிங் கோலி மேலும் ஒரு சாதனை! சச்சினின் சாதனை முறியடிப்பு

    December 24, 2025

    அதிமுக 170, பாஜக 23, பாமக 23… கசிந்தது தொகுதி பங்கீடு

    December 24, 2025

    விரைவில் வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம்! தேர்தலுக்கு தயாராகும் இபிஎஸ்

    December 24, 2025

    வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட்!

    December 24, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.