Close Menu
    What's Hot

    பாமகவின் புதிய தலைவராக ராமதாஸ் தேர்வு!. அவருக்கே முழு அதிகாரம்!. பொதுக்குழுவில் தீர்மானம்!.

    போரா அல்லது சமரசமா?. 3 மணி நேர டிரம்ப்-ஜெலென்ஸ்கி சந்திப்பில் என்ன நடந்தது?

    மெக்சிகோவில் ரயில் தடம் புரண்டு விபத்து!. 13 பேர் பலி, 98 பேர் காயம்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஓட்டுநர்கள் செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கினால் நடவடிக்கை!. போக்குவரத்துத்துறை எச்சரிக்கை!.
    தமிழ்நாடு

    ஓட்டுநர்கள் செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கினால் நடவடிக்கை!. போக்குவரத்துத்துறை எச்சரிக்கை!.

    Editor web3By Editor web3December 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    mobile bus driver
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விபத்து மற்றும் பயணிகளின் பாதுகாப்பு கருதி ஓட்டுநர்கள் செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கடந்த சில நாட்களாக அதிகளவில் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்பு விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. அதனை ஆய்வு செய்யும்போது சில ஓட்டுநர்கள் பேருந்து இயக்கும்போது செல்போன் பேசிக்கொண்டு இயக்குவதை பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் சிசிடிவி கேமரா மூலம் கண்டறியப்பட்டது. எனவே, செல்போன் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கும்போது கவன சிதறல் ஏற்பட்டு சாலை விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது

    இனிவரும் காலங்களில் மாநகர போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் தங்கள் பணியின்போது தங்களது செல்போன்களை தன்னுடன் பணி செய்யும் நடத்துனரிடம் கொடுத்து வைக்க வேண்டும் என்றும் ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன் வைத்திருப்பது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுகழ்பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்!. இங்கி. முன்னாள் வீரர் ஹக் மோரிஸ் காலமானார்!. ரசிகர்கள் இரங்கல்!
    Next Article எஸ்.ஐ.ஆர். பணி: கணக்கெடுப்பு படிவத்தை சரியாக நிரப்பாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணி தொடக்கம்
    Editor web3
    • Website

    Related Posts

    பாமகவின் புதிய தலைவராக ராமதாஸ் தேர்வு!. அவருக்கே முழு அதிகாரம்!. பொதுக்குழுவில் தீர்மானம்!.

    December 29, 2025

    கிறிஸ்துமஸ் விழாவுக்கு யார் முதலில் செல்வது என்பதில் தான் திமுக – தவெக இடையே போட்டி!. அண்ணாமலை விமர்சனம்

    December 29, 2025

    தங்கம் விலை குறைவு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?. இன்றைய நிலவரம் இதோ!.

    December 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாமகவின் புதிய தலைவராக ராமதாஸ் தேர்வு!. அவருக்கே முழு அதிகாரம்!. பொதுக்குழுவில் தீர்மானம்!.

    போரா அல்லது சமரசமா?. 3 மணி நேர டிரம்ப்-ஜெலென்ஸ்கி சந்திப்பில் என்ன நடந்தது?

    மெக்சிகோவில் ரயில் தடம் புரண்டு விபத்து!. 13 பேர் பலி, 98 பேர் காயம்!.

    சார்ஜர்கள் ஏன் கருப்பு வெள்ளை நிறத்தில் மட்டும் இருக்கின்றன?. ஆச்சரிய தகவல்!.

    கிறிஸ்துமஸ் விழாவுக்கு யார் முதலில் செல்வது என்பதில் தான் திமுக – தவெக இடையே போட்டி!. அண்ணாமலை விமர்சனம்

    Trending Posts

    விரைவு ரயில்களின் நேர மாற்றம்: பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! உங்கள் பயண நேரம் மாறுமா?

    December 29, 2025

    இன்றைய ராசிபலன் 29.12.2025: இவர்களுக்கு நினைத்தது நிறைவேறும்

    December 29, 2025

    பாமகவின் புதிய தலைவராக ராமதாஸ் தேர்வு!. அவருக்கே முழு அதிகாரம்!. பொதுக்குழுவில் தீர்மானம்!.

    December 29, 2025

    போரா அல்லது சமரசமா?. 3 மணி நேர டிரம்ப்-ஜெலென்ஸ்கி சந்திப்பில் என்ன நடந்தது?

    December 29, 2025

    மெக்சிகோவில் ரயில் தடம் புரண்டு விபத்து!. 13 பேர் பலி, 98 பேர் காயம்!.

    December 29, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.