Close Menu
    What's Hot

    நீட் தேர்வு ரத்து , மீனவர் விடுவிப்பு, திருக்குறள் தேசிய நூல் – நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கோரிக்கை

    செப்டம்பர் 4-இல் வெளியாகிறது சூரியின் மண்டாடி

    பாஜகவின் தொகுதி திருட்டு; உடந்தையாகும் தேர்தல் ஆணையம்; ராகுல் காந்தி சாடல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல்!. உடல்சிதறிப் பலியான பயணிகள்!. கொலம்பியாவில் சோகம்!
    உலகம்

    பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல்!. உடல்சிதறிப் பலியான பயணிகள்!. கொலம்பியாவில் சோகம்!

    Editor web3By Editor web3April 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    colombia Bomb Attack
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் காக்கா மாகாணத்தில், பான்-அமெரிக்கன் நெடுஞ்சாலையில் நேற்று சனிக்கிழமை ஒரு பயணிகள் பேருந்து மீது நடத்தப்பட்ட கொடூரமான வெடிகுண்டுத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். காஜிபியோ பகுதியில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது மர்ம நபர்களால் வீசப்பட்ட இந்த வெடிகுண்டு, பேருந்தை உருக்குலைத்ததோடு சாலையில் பெரும் பள்ளத்தையும் ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வரும் நிலையில், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தத் தாக்குதலுக்கு அந்தப் பகுதியில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் கிளர்ச்சிக் குழுக்களே காரணம் என கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ தெரிவித்துள்ளார். இதனை ஒரு “பயங்கரவாதத் தாக்குதல்” என வன்மையாகக் கண்டித்துள்ள அவர், குற்றவாளிகளைத் தேடிப் பிடிக்க ராணுவத்திற்கு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அடுத்த மாதம் கொலம்பியாவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் அந்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleராகுலின் 150 ரன் சாதனையை முறியடித்த பஞ்சாப்பின் அசுர வேட்டை! ஐபிஎல் வரலாற்றில் மெகா ரெக்கார்டு!
    Next Article வேகமாக பரவும் தட்டம்மை!. குழந்தைகளுக்கு தடுப்பூசி போட சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!
    Editor web3
    • Website

    Related Posts

    நீட் தேர்வு ரத்து , மீனவர் விடுவிப்பு, திருக்குறள் தேசிய நூல் – நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கோரிக்கை

    June 11, 2026

    செப்டம்பர் 4-இல் வெளியாகிறது சூரியின் மண்டாடி

    June 11, 2026

    பாஜகவின் தொகுதி திருட்டு; உடந்தையாகும் தேர்தல் ஆணையம்; ராகுல் காந்தி சாடல்

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீட் தேர்வு ரத்து , மீனவர் விடுவிப்பு, திருக்குறள் தேசிய நூல் – நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கோரிக்கை

    செப்டம்பர் 4-இல் வெளியாகிறது சூரியின் மண்டாடி

    பாஜகவின் தொகுதி திருட்டு; உடந்தையாகும் தேர்தல் ஆணையம்; ராகுல் காந்தி சாடல்

    மாநிலங்களவை எம்.பி.யாக பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு

    மீண்டும் உடையும் உத்தவ் சிவசேனா – மகராஷ்டிரா அரசியலில் பரபரப்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.