Close Menu
    What's Hot

    வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வட மாநில இளைஞர்!. பொதுமக்கள் தர்ம அடி!. கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு!

    ராகுல் காந்திக்கு இன்று பிறந்தநாள்!. பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய் வாழ்த்து!.

    அரசு ஊழியர்களுக்கு..! இடைக்கால ஓய்வூதிய திட்டம்..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கொல்கத்தாவில் 144 தடை உத்தரவு..! வாக்கு எண்ணிக்கையை ஒட்டி முன்னெச்சரிக்கை..!
    Featured

    கொல்கத்தாவில் 144 தடை உத்தரவு..! வாக்கு எண்ணிக்கையை ஒட்டி முன்னெச்சரிக்கை..!

    Editor TN TalksBy Editor TN TalksMay 2, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கொல்கத்தாவில் மே 3 முதல் ஜூலை 1-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மேற்கு வங்கத்தில் 152 தொகுதிகளுக்கு கடந்த 23-ம் தேதி முதற்கட்டமாகவும், 142 தொகுதிகளுக்கு கடந்த 29-ம் தேதி இரண்டாம் கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. பல வாக்குச்சாவடிகளில் பாஜகவின் சின்னம் டேப் ஒட்டி மறைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

    இதனையடுத்து இரண்டு தொகுதிகளுக்கு உட்பட்ட 15 வாக்குச்சாவடி மையங்களில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, வாக்குப்பதிவு இன்று நடந்து முடிந்தது. இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், கொல்கத்தாவில் நாளை முதல் 60 நாட்களுக்கு 144 தடை பிறக்கப்பட்டுள்ளது.

    வாக்கு எண்ணிக்கை நாளன்று வன்முறை போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக உளவுத்துறையின் தகவலையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகவனம்!. ORS – ORSL-க்கு இடையே உள்ள ஆபத்தான வித்தியாசம்!. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை!
    Next Article “சாதி பற்றி பேசினால் உதைப்பேன்!” பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் நிதின் கட்கரி ஆவேசம்!.
    Editor TN Talks

    Related Posts

    வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வட மாநில இளைஞர்!. பொதுமக்கள் தர்ம அடி!. கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு!

    June 19, 2026

    ராகுல் காந்திக்கு இன்று பிறந்தநாள்!. பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய் வாழ்த்து!.

    June 19, 2026

    அரசு ஊழியர்களுக்கு..! இடைக்கால ஓய்வூதிய திட்டம்..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு..!

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வட மாநில இளைஞர்!. பொதுமக்கள் தர்ம அடி!. கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு!

    ராகுல் காந்திக்கு இன்று பிறந்தநாள்!. பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய் வாழ்த்து!.

    அரசு ஊழியர்களுக்கு..! இடைக்கால ஓய்வூதிய திட்டம்..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு..!

    ஜி7 உச்சிமாநாடு.. ‘அன்புள்ள நண்பர் நரேந்திரா…’!. இந்தியில் கூறிய மக்ரோன்!.

    தென் கொரியாவை சாய்த்த மெக்ஸிகோ!. உலகக்கோப்பை களத்தில் விறுவிறுப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.