Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»புதுச்சேரி அரசு மருத்துவமனையில் செவிலியர் தினம் – மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி
    தமிழ்நாடு

    புதுச்சேரி அரசு மருத்துவமனையில் செவிலியர் தினம் – மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி

    Editor TN TalksBy Editor TN TalksMay 12, 2026Updated:May 12, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 nurses day
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    புதுச்சேரியில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்

    புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு நிறுவனத்தில் உள்ள மருத்துவமனை கருத்தரங்க கூடத்தில் இன்று உலக செவிலியர் தினம் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    கை விளக்கு ஏந்திய காரிகை என்று அழைக்கப்படும் ஃப்ளோரன்ஸ் நைட்டிங் கேள் அவர்களின் பிறந்த நாளான மே 12ஆம் தேதி உலக செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இன்று நடைபெற்ற செவிலியர் தின விழாவில், சுகாதாரத் துறை இயக்குனர் செவ்வேல், மருத்துவக் கண்காணிப்பாளர் ரமேஷ்,,உதவி செவிலியர் கண்காணிப்பாளர் மதி பக்கிரிசாமி,  தலைமையில் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாதன் மக்கள் குறை தீர்ப்பு அதிகாரி ரவி முன்னிலையிலும்   செவிலியர்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பிளாரன்ஸ் நைட்டிங்கில் உருவப்படத்திற்கு செவிலியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்

    இதில் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை செவிலியர் அதிகாரிகள், முதுநிலை செவிலியர் அதிகாரிகள், பங்கேற்றனர். இறுதியில் அனைவரும் வாழ்த்துகளையும், இனிப்புக்களையும் பரிமாறிக் கொண்டனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉண்ட வீட்டிற்கு இரண்டகம்; சொந்த மாவட்டத்தில் என்ன கிழித்தீர்கள்?. அதிமுக கண்டனம்!
    Next Article வினாத்தாள் கசிந்த விவகாரம்!. மே 3-ல் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து!
    Editor TN Talks

    Related Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    July 2, 2026

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    July 2, 2026

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.