Close Menu
    What's Hot

    1 டாலர் = ரூ.96.11 ; இந்திய ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி

    உதகையில் தொடங்கிய மலர் கண்காட்சி… 10,000 சுற்றுலாப் பயணிகள் கண்டு களிப்பு!

    30 வருடத்திற்கு பின்னர் திருச்சி தெப்பக்குளத்துக்கு விடிவு காலம் – தொடங்கியது தூர்வாரும் பணி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திடீரெனப் பற்றி எரிந்த அரசுப் பேருந்து – நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 45 பயணிகள்
    தமிழ்நாடு

    திடீரெனப் பற்றி எரிந்த அரசுப் பேருந்து – நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 45 பயணிகள்

    Editor TN TalksBy Editor TN TalksMay 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    009 bus fie
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆற்காடு அருகே அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்த நிகழ்வில், 45 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

    ராணிப்பேட்டை மாவட்டம்  ஆற்காட்டில் இருந்து எசையனூருக்கு தடம் எண் 37 மகளிர் விடியல் பயணப் பேருந்து சென்று கொண்டிருந்தது.   45 பயணிகளுடன், சக்கரமல்லூர் அண்ணா நகர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்தின் எஞ்சின் பகுதியில் இருந்து புகை வந்தது.

    இதனை கவனித்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியதோடு பயணிகளை கீழிறங்குமாறு கூறி அறிவுறுத்தி அவரும் இறங்கிவிட்டார்.

    இதையடுத்து பயணிகள் அவசரகதியில் அலறியபடி பேருந்துவிட்டு கீழிறங்கினர். அடுத்த சில நிமிடங்களில்,  என்ஜினின் முன்பகுதியில் தீ பிடித்து எரியத் தொடங்கியது. இது மளமளவென பேருந்து முழுவதும் பரவி நெருப்பு கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

    இது குறித்து அளிக்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து ராணிப்பேட்டை தீயணைப்பு துறையின் விரைந்து வந்து நெருப்பை அணைத்தனர். ஆனாலும் இந்த தீ விபத்தில் அரசு பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது. எலும்புக்கூடாய் காட்சி அளித்தது.

     

    தீ விபத்துக்குள்ளான அரசு பேருந்து  ஆயுட்காலம் இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதாக போக்குவரத்து அதிகாரிகள் தரப்பில் தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பயணிகளோடு சென்ற அரசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசெல்போன் கடையில் செல்போனை திருடிய இளைஞர் – வைரலாகும் சிசிடிவி காட்சி
    Next Article ஈரோடு அதிமுக அலுவலகத்துக்கு பூட்டு… போலீஸ் பாதுகாப்பால் பரபரப்பு!
    Editor TN Talks

    Related Posts

    உதகையில் தொடங்கிய மலர் கண்காட்சி… 10,000 சுற்றுலாப் பயணிகள் கண்டு களிப்பு!

    May 15, 2026

    30 வருடத்திற்கு பின்னர் திருச்சி தெப்பக்குளத்துக்கு விடிவு காலம் – தொடங்கியது தூர்வாரும் பணி

    May 15, 2026

    சட்டத்தை மீறி ஒன்றிய அரசு செயல்படுகிறது – காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

    May 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    1 டாலர் = ரூ.96.11 ; இந்திய ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி

    உதகையில் தொடங்கிய மலர் கண்காட்சி… 10,000 சுற்றுலாப் பயணிகள் கண்டு களிப்பு!

    30 வருடத்திற்கு பின்னர் திருச்சி தெப்பக்குளத்துக்கு விடிவு காலம் – தொடங்கியது தூர்வாரும் பணி

    சட்டத்தை மீறி ஒன்றிய அரசு செயல்படுகிறது – காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

    தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விநியோகத்தில் தட்டுப்பாடு – பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் பகீர்

    Trending Posts

    திருமணத்துக்கு சேர்த்து வைத்த 36 சவரன் நகை, ரூ.2 இலட்சம் பணம் கொள்ளை

    May 15, 2026

    1 டாலர் = ரூ.96.11 ; இந்திய ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி

    May 15, 2026

    இபிஎஸ் உழைப்பை மறுக்கவில்லை..! அவர் தான் அதிமுகவா? எஸ்.பி.வேலுமணி விமர்சனம்..!

    May 15, 2026

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு – சு.வெங்கடேசன் கண்டனம்

    May 15, 2026

    விரைவில் இரண்டாவது சிம்பொனி – இளையராஜா அறிவிப்பு

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.