Close Menu
    What's Hot

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»விஜய் முதலமைச்சராவார் – நான் சொன்னது நடந்துருச்சு – குஷியில் கேரள ரசிகர்
    சினிமா

    விஜய் முதலமைச்சராவார் – நான் சொன்னது நடந்துருச்சு – குஷியில் கேரள ரசிகர்

    Editor TN TalksBy Editor TN TalksMay 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    017 vijay fan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தான் 2018-இல் சொன்னபடியே விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராகி விட்டார் என குருவாயூர் கோவிலில் இசைக்கருவி வசிப்பவரும், ரசிகருமான கிருஷ்ணதாஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.

    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலில் இசைக்கருவி வசிப்பவரான கிருஷ்ணதாஸ், நடிகர் விஜய்யின் துள்ளாத மனமும் துள்ளும் படத்தைப் பார்த்ததில் இருந்து விஜய்யின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். விஜய்யின் புதுப்படங்கள் வரும்போதெல்லாம் கோயில்களுக்கு சென்று அங்க பிரதட்சனம் செய்வது உள்பட வேண்டுதல்களை எல்லாம் நிறைவேற்றியுள்ளார்.

    இதையறிந்து கடந்த 2018ஆம் ஆண்டு ஊடகம் ஒன்று இவரைச் சந்தித்து பேட்டி கேட்டபோது, தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் வருவார் எனத் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவைப் பார்த்து பலரும் அவரை ஏளணம் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் நடிகர் விஜய், தமிழ்நாட்டின் முதலமைச்சரான நிலையில், மீண்டும் அதே ஊடகம் கிருஷ்ணதாஸை சந்தித்து பேட்டி கண்டுள்ளது. அப்போது 108 கோயில்களில் விஜய்க்காக தான் அங்கப்பிரதட்சணம் செய்ததால், அவர் 108 தொகுதிகளைக் கைப்பற்றியதாகக் கூறியுள்ளார். மேலும் ஏற்கனவே தான் சொன்னபடியே விஜய் முதலமைச்சராகி விட்டதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். விஜய்யை நேரில் பார்க்க வேண்டும் என்பது மட்டுமே தனது ஆசை எனவும் கிருஷ்ணதாஸ் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநீட் ஒழியாதவரை நிம்மதியில்லை – கனிமொழி எம்.பி
    Next Article புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்பு!
    Editor TN Talks

    Related Posts

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    May 15, 2026

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    May 15, 2026

    புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்பு!

    May 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்பு!

    விஜய் முதலமைச்சராவார் – நான் சொன்னது நடந்துருச்சு – குஷியில் கேரள ரசிகர்

    நீட் ஒழியாதவரை நிம்மதியில்லை – கனிமொழி எம்.பி

    Trending Posts

    திருமணத்துக்கு சேர்த்து வைத்த 36 சவரன் நகை, ரூ.2 இலட்சம் பணம் கொள்ளை

    May 15, 2026

    நீட் ஒழியாதவரை நிம்மதியில்லை – கனிமொழி எம்.பி

    May 15, 2026

    புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்பு!

    May 15, 2026

    1 டாலர் = ரூ.96.11 ; இந்திய ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி

    May 15, 2026

    இபிஎஸ் உழைப்பை மறுக்கவில்லை..! அவர் தான் அதிமுகவா? எஸ்.பி.வேலுமணி விமர்சனம்..!

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.