Close Menu
    What's Hot

    காமன்வெல்த் விளையாட்டு 2026!. இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்தார் லவ்லினா போர்ஹோகைன்!

    காஞ்சிபுரம் : ஜனநாயகன் படம் காண வந்த ரசிகர்களுக்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி..! அமைச்சர்கள் கொண்டாட்டம்..!

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் புதுச்சேரி வருகை திடீர் ரத்து..!! காரணம் இதுதானாம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஜூன் 1 முதல் தாம்பரம் – செங்கல்பட்டு மின்சார ரயில் நேரங்கள் மாற்றம்!
    தமிழ்நாடு

    ஜூன் 1 முதல் தாம்பரம் – செங்கல்பட்டு மின்சார ரயில் நேரங்கள் மாற்றம்!

    Editor web1By Editor web1May 31, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    train Double Track Project
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களின் இயக்கத்தில், நாளை (ஜூன் 1) முதல் புதிய கால அட்டவணை அமல்படுத்தப்பட உள்ளது.

    ரயில்வே இயக்கக் காரணங்கள் மற்றும் எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக இந்த நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    புதிய கால அட்டவணையின் முக்கிய அம்சங்கள்
    தற்போது இயக்கப்பட்டு வரும் 212 மின்சார ரயில்களின் சேவைகள் எவ்விதக் குறைப்பும் இன்றி அப்படியே தொடரும். ரயில்கள் இயங்கும் நேரத்தில் மட்டுமே சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    புதிய அட்டவணைப்படி, அலுவலக நாட்களில் 212 ரயில்களும், வாராந்திர விடுமுறை நாட்களில் 190-க்கும் மேற்பட்ட ரயில்களும் இயக்கப்படும்.

    பயணிகளின் கோரிக்கையை ஏற்று, காலை மற்றும் மாலை நேரங்களான நெரிசல் மிகுந்த நேரங்களில் (Peak Hours) ரயில்களுக்கு இடையேயான காத்திருப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மற்ற சாதாரண நேரங்களில் 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.

    பயணிகள் அதிருப்தி

    இந்த புதிய கால அட்டவணை குறித்து புறநகர் மின்சார ரயில் பயணிகள் தரப்பில் ஏமாற்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,”செங்கல்பட்டு, தாம்பரம், கிண்டி வழியாக கடற்கரை வரை காலை நேர நெரிசலில் இயக்கப்படும் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளதால், வேலைக்குச் செல்லும் பயணிகள் போதிய சேவையின்றி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. சென்னை புறநகர்ப் பகுதிகளில் ரயில்களின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், இந்த புதிய அட்டவணையில் கூடுதல் ரயில்கள் எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது” என்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாயமடைந்தவருக்கு சிகிச்சை அளித்த தூய்மைப் பணியாளர்!. ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிர்ச்சி!
    Next Article திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேர் திருவிழா-   தேர் சக்கரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு
    Editor web1
    • Website

    Related Posts

    காஞ்சிபுரம் : ஜனநாயகன் படம் காண வந்த ரசிகர்களுக்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி..! அமைச்சர்கள் கொண்டாட்டம்..!

    July 23, 2026

    மாணவர்கள் நலனில் சமரசமா? வாய்ப்பே இல்ல..!! நயினார் நாகேந்திரன் உறுதி..!!

    July 23, 2026

    அடுத்த லாக்-அப் மரணம்?. போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் உயிரிழப்பு!. உறவினர்கள் போராட்டம்!

    July 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காமன்வெல்த் விளையாட்டு 2026!. இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்தார் லவ்லினா போர்ஹோகைன்!

    காஞ்சிபுரம் : ஜனநாயகன் படம் காண வந்த ரசிகர்களுக்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி..! அமைச்சர்கள் கொண்டாட்டம்..!

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் புதுச்சேரி வருகை திடீர் ரத்து..!! காரணம் இதுதானாம்..!!

    மாணவர்கள் நலனில் சமரசமா? வாய்ப்பே இல்ல..!! நயினார் நாகேந்திரன் உறுதி..!!

    அடுத்த லாக்-அப் மரணம்?. போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் உயிரிழப்பு!. உறவினர்கள் போராட்டம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.