Close Menu
    What's Hot

    விஜய்யின் அரசியல் பயணமும் தந்தை எஸ் ஏ சி-யின்  17 ஆண்டு கனவும்!

    மாண்புமிகு மாணவன் to மாண்புமிகு முதல்வர்! விஜய்யின் திரையும், களமும்!

    திருவள்ளூர் : விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு சம்பவம்..! தலா ரூ.10லட்சம் இழப்பீடு தொகை..! திருமா வேண்டுகோள்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»வாக்குறுதியை நிறைவேற்றுங்க CM!. மண் சோறு சாப்பிட்டு, திருவோடு ஏந்தி விவசாயிகள் உண்ணாவிரதம்!
    தமிழ்நாடு

    வாக்குறுதியை நிறைவேற்றுங்க CM!. மண் சோறு சாப்பிட்டு, திருவோடு ஏந்தி விவசாயிகள் உண்ணாவிரதம்!

    Editor web3By Editor web3June 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    nagai unnaviratham
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன்களை எவ்வித நிபந்தனையுமின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, நாகை மாவட்டத்தில் விவசாயிகள் மண் சோறு சாப்பிட்டும், திருவோடு ஏந்தி பிச்சை எடுத்தும் நூதன முறையில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த அத்திப்புலியூர் பகுதியில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் இந்த ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் நாகை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் திரளாகக் கலந்துகொண்டனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக, தரையில் நுனி வாழை இலையிட்டு, அதில் மண்ணை வைத்து சோறாக பாவித்து சாப்பிட்டு விவசாயிகள் தங்களது வேதனையை வெளிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து, கைகளில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்திலும் இறங்கினர்.

    தேர்தல் பிரசாரத்தின் போது விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட கடன் தள்ளுபடி வாக்குறுதியைத் தமிழக முதல்வர் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். பருவமழை பொய்த்துப் போனதாலும், விவசாய இடுபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டதாலும் நடப்பு ஆண்டில் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தில் இருந்து மீளவும், தங்களது வாழ்வாதாரத்தைக் காக்கவும் கூட்டுறவு பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்வது ஒன்றே ஒரே வழி என்று விவசாயிகள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

    Crop Loan Waiver Farmers protest Nagai unnaviratham
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபேருந்து நிறுத்தம் இருந்தும் பயனில்லை!. பஸ்கள் நிற்காமல் செல்வதால் மக்கள் அவதி!
    Next Article பிரிட்டன் பிரதமர் ராஜினாமா; சொந்த கட்சியினரே என்னை வேண்டாம் என்கிறார்கள்!. கெய்ர் ஸ்டார்மர் உருக்கம்!
    Editor web3
    • Website

    Related Posts

    விஜய்யின் அரசியல் பயணமும் தந்தை எஸ் ஏ சி-யின்  17 ஆண்டு கனவும்!

    June 22, 2026

    திருவள்ளூர் : விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு சம்பவம்..! தலா ரூ.10லட்சம் இழப்பீடு தொகை..! திருமா வேண்டுகோள்..!

    June 22, 2026

    மேகதாதுவில் நடுவர் மன்றம் கோரியது ஏன்? – தங்கம் தென்னரசு விளக்கம்

    June 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விஜய்யின் அரசியல் பயணமும் தந்தை எஸ் ஏ சி-யின்  17 ஆண்டு கனவும்!

    மாண்புமிகு மாணவன் to மாண்புமிகு முதல்வர்! விஜய்யின் திரையும், களமும்!

    திருவள்ளூர் : விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு சம்பவம்..! தலா ரூ.10லட்சம் இழப்பீடு தொகை..! திருமா வேண்டுகோள்..!

    மேகதாதுவில் நடுவர் மன்றம் கோரியது ஏன்? – தங்கம் தென்னரசு விளக்கம்

    விருதுநகரில் பயங்கரம்! லாரியோடு மோதி நொறுங்கிய கார்!. உயிருக்கு போராடிய 4 பேர் மீட்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.