Close Menu
    What's Hot

    திருமாவுக்கு துணை முதல்வர் பதவி!. திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும்!. விசிக கூட்டத்தில் தீர்மானம்!

    மின்பகிர்மான கழக ஓய்வு ஊழியர்களுக்கு குட் நியூஸ்..!! சம்பள உயர்வுக்கு புதிய உத்தரவு அமல்..!!

    மளமளவென சரியும் அதிமுக கோட்டை..!! இதுவரை 32% பேர் விலகல்..!! அப்செட்டில் இபிஎஸ்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»“இனிமே தப்பு நடந்தா கடும் நடவடிக்கை”!. விடுதி காப்பாளர்களை எச்சரித்த அமைச்சர் சம்பத்!.
    Featured

    “இனிமே தப்பு நடந்தா கடும் நடவடிக்கை”!. விடுதி காப்பாளர்களை எச்சரித்த அமைச்சர் சம்பத்!.

    Editor web3By Editor web3July 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    minister sampath
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பூர் ராயபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் சமூக நீதி விடுதியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, விடுதியின் முதலுதவிப் பெட்டியில் காலாவதியான மாத்திரைகள் இருப்பதைக் கண்டறிந்த அமைச்சர், இது குறித்து விடுதிக் காப்பாளர்களைக் கடுமையாக எச்சரித்தார். மேலும், கழிப்பிடங்களில் கதவுகள் இல்லாத அவல நிலையை நேரில் பார்த்த அவர், அவற்றை உடனடியாகச் சரிசெய்ய அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டார்.

    தொடர்ந்து விடுதியின் உணவகத்தில் ஆய்வு செய்த அமைச்சர், அங்கிருந்த மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தி, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது, கூடுதல் கழிப்பறைகள் தேவைப்படுவது குறித்தும், அறைகளில் மின்விசிறிகள் வசதி இல்லாதது குறித்தும் மாணவிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். மாணவிகளின் தேவைகளை நிறைவேற்றப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சம்பத், “முதலமைச்சர் விஜய்யின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் உள்ள சமூக நீதி விடுதிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே திருப்பூர் விடுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு பல குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. முதல்முறை என்பதால் காப்பாளர்களை எச்சரித்துள்ளேன்; இனி வரும் காலங்களில் இது போன்ற அலட்சியம் தொடர்ந்தால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

    முன்னதாக, அமைச்சரின் வருகையை முன்னிட்டு அந்த விடுதியில் கடைசி நேரத் தூய்மைப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. அரசு விடுதிகளின் தரத்தை உயர்த்தும் நோக்கில் அமைச்சரின் இந்த அதிரடி ஆய்வு, அப்பகுதி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Inspection of the hostel minister sampath warns hostel wardens
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான்!. தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்களை சந்திக்க திட்டம்?
    Next Article “தூயசக்தி விவகாரம் சூடுபிடிக்கிறதா? ஆவணங்களுடன் ஆளுநரை சந்தித்தார் நயினார் நாகேந்திரன்..!!
    Editor web3
    • Website

    Related Posts

    திருமாவுக்கு துணை முதல்வர் பதவி!. திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும்!. விசிக கூட்டத்தில் தீர்மானம்!

    July 4, 2026

    மின்பகிர்மான கழக ஓய்வு ஊழியர்களுக்கு குட் நியூஸ்..!! சம்பள உயர்வுக்கு புதிய உத்தரவு அமல்..!!

    July 4, 2026

    மளமளவென சரியும் அதிமுக கோட்டை..!! இதுவரை 32% பேர் விலகல்..!! அப்செட்டில் இபிஎஸ்..!!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருமாவுக்கு துணை முதல்வர் பதவி!. திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும்!. விசிக கூட்டத்தில் தீர்மானம்!

    மின்பகிர்மான கழக ஓய்வு ஊழியர்களுக்கு குட் நியூஸ்..!! சம்பள உயர்வுக்கு புதிய உத்தரவு அமல்..!!

    மளமளவென சரியும் அதிமுக கோட்டை..!! இதுவரை 32% பேர் விலகல்..!! அப்செட்டில் இபிஎஸ்..!!

    செந்தில் பாலாஜி, அசோக்குமார் விவகாரத்தில் புதிய திருப்பம்..!! பெற்றோர் கைக்கு போன சம்மன்..!!

    அவதூறு வழக்கிற்கு 6 மணி நேரம் விசாரணையா..?? திமுக நிர்வாகி சரமாரி கேள்வி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.