Close Menu
    What's Hot

    நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: மசோதாக்கள், அரசியல் மோதல்கள் என அனல் பறக்கும் அமர்வு

    அபாதான் புறநகர் பகுதியில் ஏவுகணை தாக்குதல்; உயிரிழப்பு இல்லை என ஈரான் தகவல்

    3-வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»வால்பாறை: வீடியோ எடுக்க முயன்றபோது பள்ளத்தில் பாய்ந்த பைக்: ஐடி ஊழியர் உள்பட 2 பேர் பலி!
    தமிழ்நாடு

    வால்பாறை: வீடியோ எடுக்க முயன்றபோது பள்ளத்தில் பாய்ந்த பைக்: ஐடி ஊழியர் உள்பட 2 பேர் பலி!

    Editor web1By Editor web1July 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 07 19 06h53m14s803
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை மாவட்டம் வால்பாறையில், தனியார் எஸ்டேட் பகுதியில் இருசக்கர வாகனம் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் திருச்சியைச் சேர்ந்த 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான வால்பாறைக்குத் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது நீதிமன்ற உத்தரவின்படி ஆழியார் சோதனைச் சாவடியில் தினசரி 500 வாகனங்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 750 வாகனங்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. விபத்துகளைத் தவிர்க்கக் காவல்துறையினர் வளைவுகளில் விழிப்புணர்வுப் பலகைகளை வைத்து, பயணிகளை எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தி வருகின்றனர்.

    vlcsnap 2026 07 19 06h53m38s097

    இந்தநிலையில், திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரைச் சேர்ந்த ரமேஷ் (23, தனியார் நிறுவன ஊழியர்) மற்றும் பூபாலன் (ஐடி நிறுவன ஊழியர்) ஆகிய இரு இளைஞர்களும் இருசக்கர வாகனத்தில் வால்பாறைக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் ‘ஐயர்பாடி டிஸ்பென்சரி’ என்ற பகுதிக்குச் சென்றபோது, அங்கிருந்த இயற்கை எழிலைக் பார்த்து, புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க முயன்றதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக இவர்களது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த ஆழமான பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

     

    இந்த பயங்கர விபத்தில் படுகாயமடைந்த ரமேஷ் மற்றும் பூபாலன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற வால்பாறை காவல் நிலையப் போலீசார், இருவரது உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடக்கம்: இன்று அனைத்துக் கட்சி கூட்டம்!
    Next Article ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கு: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்!
    Editor web1
    • Website

    Related Posts

    சென்னையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து…  20 பேர் பாதுகாப்பாக மீட்பு

    July 19, 2026

    தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக பட்டுக்கோட்டை பிரபாகர் தேர்வு

    July 19, 2026

    கடலூர்: விவசாயிகளிடம் லஞ்சம்… நெல் கொள்முதல் நிலைய எழுத்தர் பணியிடை நீக்கம் – அமைச்சர்  வெங்கடரமணன் அதிரடி!       

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: மசோதாக்கள், அரசியல் மோதல்கள் என அனல் பறக்கும் அமர்வு

    அபாதான் புறநகர் பகுதியில் ஏவுகணை தாக்குதல்; உயிரிழப்பு இல்லை என ஈரான் தகவல்

    3-வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

    கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற ஈரோடு மாணவர்கள்… கறி விருந்து கொடுத்த நடிகர் ஜீவா

    சென்னையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து…  20 பேர் பாதுகாப்பாக மீட்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.