Close Menu
    What's Hot

    “ஜனநாயகத்தைக் காப்போம்”: மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள்!

    கேரளத்தில் கொந்தளித்த மாணவர்கள்… தண்ணீர் பீய்ச்சி அடித்து கலைத்த போலீஸ்!

    சிவசேனாவில் இருந்து விலகிய 6 எம்.பி.க்கள்..!! சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தேர்வுத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் மீதான தடியடி குறித்து பிரதமர் பதில் அளிக்க வேண்டும – பிரியங்கா காந்தி ஆவேசம்!
    Featured

    தேர்வுத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் மீதான தடியடி குறித்து பிரதமர் பதில் அளிக்க வேண்டும – பிரியங்கா காந்தி ஆவேசம்!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    008 priyanka
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களை நோக்கிப் பேசிய காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, ஊடகங்கள் இந்த அரசின் வலையில் சிக்கியுள்ளதாகத் தெரிவித்தார். அரசாங்கம் கேட்க விரும்பும் கேள்விகளை மட்டுமே ஊடகங்கள் திரும்பத் திரும்பக் கேட்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

    நாட்டின் இளைஞர்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பிரதமர் இன்னும் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை என்றும், நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து அவர் பேசுவதில்லை என்றும் அவர் விமர்சித்தார்.

    மாணவர்களின் கோரிக்கைகள், மருத்துவமனைகளில் உள்ள சிறுவர்கள் நிலை, மற்றும் இணையத் துண்டிப்புகள் போன்ற அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்திடம் ஊடகங்கள் ஏன் கேள்வி எழுப்புவதில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

    மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும், அவர்கள் எப்போது பதவி விலகப் போகிறார்கள் என்பது குறித்தும் ஊடகங்கள் கேள்வி கேட்பதில்லை என பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

    “தேர்வுத் தாள் கசிவு ஏன் நடந்தது? அதற்கு கல்வி அமைச்சர் பதிலளிக்க வேண்டும்.
    மாணவர்கள் மீது ஏன் தடியடி நடத்தப்பட்டது? அதற்கு உள்துறை அமைச்சர் பதிலளிக்க வேண்டும்.
    இந்த இரண்டு விவகாரங்களிலும் ஏன் இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை? அதற்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

    Exam Paper Leak Lathi Charge Narendra Modi Priyanka Gandhi Student Protest
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட், ஹாக்கி, பேட்மிண்டன் ஏன் இடம்பெறவில்லை?.
    Next Article உங்க காதலனிடம் சொல்லுங்க… இத்தாலி பிரதமர் மெலோனியின் இன்ஸ்டா பதிவில் CJP ஆதரவாளர்களின் கமெண்ட்!. புதிய சர்ச்சை!
    Editor TN Talks

    Related Posts

    “ஜனநாயகத்தைக் காப்போம்”: மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள்!

    July 23, 2026

    கேரளத்தில் கொந்தளித்த மாணவர்கள்… தண்ணீர் பீய்ச்சி அடித்து கலைத்த போலீஸ்!

    July 23, 2026

    சிவசேனாவில் இருந்து விலகிய 6 எம்.பி.க்கள்..!! சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!

    July 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “ஜனநாயகத்தைக் காப்போம்”: மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள்!

    கேரளத்தில் கொந்தளித்த மாணவர்கள்… தண்ணீர் பீய்ச்சி அடித்து கலைத்த போலீஸ்!

    சிவசேனாவில் இருந்து விலகிய 6 எம்.பி.க்கள்..!! சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!

    சிறையில் மயங்கி சரிந்த விசாரணைக் கைதி அருணாச்சலம்.. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ!

    அடுத்தடுத்து இந்தி எழுத்துகள் அழிப்பு..!! சோழவந்தான் போஸ்ட் ஆபிஸில் பரபரப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.