Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»மெட்ரோ முதல் மீனவர் உரிமை வரை: பிரதமரிடம் ஸ்டாலின் கோரிக்கைகள்!!
    Featured

    மெட்ரோ முதல் மீனவர் உரிமை வரை: பிரதமரிடம் ஸ்டாலின் கோரிக்கைகள்!!

    Editor TN TalksBy Editor TN TalksMay 24, 2025Updated:May 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    images 2 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற 10-வது நிதி ஆயோக் கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 2047-ல் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் மாநில அரசுகளின் பங்கு குறித்து விவாதிக்கப்பட்டது.

     

    கடந்த ஆண்டு நிதி ஆயோக் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்காத நிலையில், இந்த ஆண்டு கூட்டத்தில் கலந்துகொண்டார். தெலுங்கானா, பஞ்சாப் முதல்வர்களும் பங்கேற்றனர். ஆனால், கர்நாடகா, கேரளா, பீகார், மேற்கு வங்க முதல்வர்கள் பங்கேற்கவில்லை.

     

    கூட்டம் முடிந்த பின், பிரதமர் மோடியை ஸ்டாலின் சந்தித்து தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் சமூக நீதிக்கான முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.

     

    ஸ்டாலின் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்:

     

    கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல்.

    சென்னை பறக்கும் ரயில் சேவையை சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைத்தல்.

    செங்கல்பட்டு – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை 6/8 வழிச்சாலையாக மேம்படுத்துதல்.

    கோயம்புத்தூர் மற்றும் மதுரை விமான நிலையங்களை விரிவாக்கம் செய்தல்.

    கோயம்புத்தூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்தல்.

    அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்கு (SSA) நிதி ஒதுக்கீடு.

    பட்டியல் இனத்தவர் பட்டியலில் சில சமூகங்களின் பெயர்களை மாற்றுதல்.

    பட்டியல் இனத்தவராக மாற்றப்பட்ட கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தவர் பட்டியலில் சேர்த்தல்.

    மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் கைதிகளை விரைவாக விடுதலை செய்தல்.

    இந்த கோரிக்கைகளை பிரதமர் மோடி பரிசீலிப்பார் என்று ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

     

    ஸ்டாலின் ட்வீட்:

    During the #NITIAayog meeting, met our Hon’ble Prime Minister @narendramodi and submitted a memorandum detailing key priorities for Tamil Nadu’s development and social justice:

    🚇 Approval for Coimbatore & Madurai #Metro
    🚉 Transfer of Chennai #MRTS to @cmrlofficial
    🛣️ Upgrade… pic.twitter.com/lvg7ECmJdg

    — M.K.Stalin (@mkstalin) May 24, 2025

    நிதி ஆயோக் கூட்டத்தின்போது, பிரதமரை சந்தித்து தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் சமூக நீதிக்கான முக்கிய முன்னுரிமைகளை விவரிக்கும் குறிப்பாணையை அளித்தேன். இந்த திட்டங்களை பிரதமர் உரிய அவசரத்துடன் பரிசீலிப்பா◊ர் என்று நம்புகிறேன்.

    M.k. stalin Niti aayog meeting pm modi தமிழக முதலமைச்சர் நரேந்திர மோடி
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாநில அளவிலான கோ போட்டி… பதக்கங்களை அள்ளிய மாணவர்கள்…
    Next Article இட்லி, தோசை சாப்பிட்டு போர் அடிச்சிடுச்சா.. அப்போ இத டிரை பண்ணி பாருங்க!!
    Editor TN Talks

    Related Posts

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.