Close Menu
    What's Hot

    கூடலூர்; சாலையில் திடீரென வந்த ஒற்றைக் காட்டு யானை – நூலிழையில் உயிர்தப்பிய இளைஞர்கள்

    மாணவர்களுக்கான கல்விக் கடனை உயர்த்த முடிவு!. ரூ.3,000 கோடி இலக்கு!. அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    திருச்சி ; அரசு மருத்துவமனை தண்ணீர் தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»வெள்ளியங்கிரி மலையில் பெண் பக்தர் உயிரிழப்பு.. தொடர் நிகழ்வுகளால் அச்சம்…
    தமிழ்நாடு

    வெள்ளியங்கிரி மலையில் பெண் பக்தர் உயிரிழப்பு.. தொடர் நிகழ்வுகளால் அச்சம்…

    Editor TN TalksBy Editor TN TalksMay 25, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    60
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தென்மேற்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2 தினங்களுக்கும் மேலாக இரு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.

    இதற்கிடையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், கோவை வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் ஏற தற்காலிக தடை விதிக்கப்பட்டது. மறுஅறிவிப்பு வரும் வரை பக்தர்கள் மலைக்கு செல்ல வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தியிருந்தது. மேலும், பரளிக்காடு, பூச்சமரத்தூர் சூழல் சுற்றுலா தலங்களுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

    58

    இந்த நிலையில் வெள்ளியங்கிரி மலை ஏறிய இரண்டு பக்தர்கள் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 7 வது மலையில் காரைக்கால் பகுதியை சேர்ந்த கௌசல்யா என்பவரும், 5-வது மலையில் ஒருவரும் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது. நடப்பாண்டில் மட்டும் வெள்ளியங்கிரி மலையேறி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது.

    59

    இருவரின் உடல்களையும் டொலி தூக்கும் தொழிலாளர்களை கொண்டு அடிவாரம் வரை எடுத்து வர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த மாதம் 21-ம் தேதி மனைவி, குழந்தைகள் மற்றும் நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலையேறிய காஞ்சிபுரத்தை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் ரமேஷ், கீழே இறங்கும் போது, 6-வது மலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநான்கு நாடுகள் மகளிர் ஹாக்கி: சிலியை வீழ்த்தி இந்தியா வெற்றி!!
    Next Article தமிழ்நாட்டின் தம்பிகள் யார்? ஸ்டாலின் பதில் தர வேண்டும் – எல்.முருகன்…
    Editor TN Talks

    Related Posts

    கூடலூர்; சாலையில் திடீரென வந்த ஒற்றைக் காட்டு யானை – நூலிழையில் உயிர்தப்பிய இளைஞர்கள்

    July 17, 2026

    மாணவர்களுக்கான கல்விக் கடனை உயர்த்த முடிவு!. ரூ.3,000 கோடி இலக்கு!. அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    July 17, 2026

    திருச்சி ; அரசு மருத்துவமனை தண்ணீர் தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கூடலூர்; சாலையில் திடீரென வந்த ஒற்றைக் காட்டு யானை – நூலிழையில் உயிர்தப்பிய இளைஞர்கள்

    மாணவர்களுக்கான கல்விக் கடனை உயர்த்த முடிவு!. ரூ.3,000 கோடி இலக்கு!. அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    திருச்சி ; அரசு மருத்துவமனை தண்ணீர் தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு

    கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்பட்டதற்கு எதிரான வழக்கு..! தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!

    கோவை: களேபரமான மாநகராட்சி மாமன்றக் கூட்டம்..!! மோதிக்கொண்ட காங்., – திமுக கவுன்சிலர்கள்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.