Close Menu
    What's Hot

    திருச்சி செல்லும் முதலமைச்சர் விஜய்..! வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்..!

    IPL 2026 சாதனை பட்டியல்!. CSK அணிக்கு பெருமை சேர்த்த சஞ்சு சாம்சன்!

    ஐபிஎல் : “ஈசாலா கப் நம்தே”..! 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Uncategorized»சித்திரைசாவடி தடுப்பனையில் வெள்ளப்பெருக்கு… பொதுமக்கள் செல்ல தடை…
    Uncategorized

    சித்திரைசாவடி தடுப்பனையில் வெள்ளப்பெருக்கு… பொதுமக்கள் செல்ல தடை…

    Editor TN TalksBy Editor TN TalksMay 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    17 8
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அடிவாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் புதிதாக சிற்றோடைகள், அருவிகள் உருவாகி நொய்யல் ஆற்றுடன் இணைந்து, சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் உள்ள ஆறு, குளங்கள், குட்டைகள் நிரம்பி வருகின்றன. இதனால் வழியோர பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    இந்நிலையில் நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி அணை கடந்த சில தினங்களுக்கு முன்பு வறண்டு காணப்பட்ட நிலையில், சில ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென்று கோடை காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. அதனைக் கண்டு குளித்து மகிழ சுற்று வட்டாரப்பகுதி பொதுமக்கள் செல்கின்றனர். இதனால் பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்களை, பொதுப் பணி துறையினரும், காவல் துறையினரும் திருப்பி அனுப்புவதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    16 8

    மேலும் சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றில் அப்பகுதி சிறுவர்கள் ஆபத்தை உணராமல் மீன் பிடித்து விளையாடிக் கொண்டு இருக்கின்றனர். மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணி துறையினர் எச்சரிக்கை விடுத்த நிலையிலும் மீன் பிடித்து விளையாடும் சிறுவர்களை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகமலுக்கு எதிராக அவதூறு பரப்பாதீர்கள்… தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதங்கம்…
    Next Article சிறுவனை காலனியால் அடித்த ஆசிரியர்… முற்றிய தகராறு… பணிமாறுதல் கேட்டு ஆசியர் மனு…
    Editor TN Talks

    Related Posts

    திருச்சி செல்லும் முதலமைச்சர் விஜய்..! வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்..!

    June 1, 2026

    நிர்வாக சுத்தமாகும் திருச்செந்தூர் கோயில் ; அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவு அதிகாரிகள் விரைவில் மாற்றம்?

    June 1, 2026

    மீண்டும் உயர்ந்தது சிலிண்டர் விலை; ரூ.3,283க்கு வணிக பயன்பாட்டு சிலிண்டர் விற்பனை

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருச்சி செல்லும் முதலமைச்சர் விஜய்..! வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்..!

    IPL 2026 சாதனை பட்டியல்!. CSK அணிக்கு பெருமை சேர்த்த சஞ்சு சாம்சன்!

    ஐபிஎல் : “ஈசாலா கப் நம்தே”..! 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு..!

    நிர்வாக சுத்தமாகும் திருச்செந்தூர் கோயில் ; அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவு அதிகாரிகள் விரைவில் மாற்றம்?

    ஐபிஎல் இறுதிப் போட்டி – கோப்பையை வென்றது பெங்களூரு அணி

    Trending Posts

    ஐபிஎல் இறுதிப் போட்டி – கோப்பையை வென்றது பெங்களூரு அணி

    June 1, 2026

    மீண்டும் உயர்ந்தது சிலிண்டர் விலை; ரூ.3,283க்கு வணிக பயன்பாட்டு சிலிண்டர் விற்பனை

    June 1, 2026

    திருச்சி செல்லும் முதலமைச்சர் விஜய்..! வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்..!

    June 1, 2026

    IPL 2026 சாதனை பட்டியல்!. CSK அணிக்கு பெருமை சேர்த்த சஞ்சு சாம்சன்!

    June 1, 2026

    ஐபிஎல் : “ஈசாலா கப் நம்தே”..! 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு..!

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.