Close Menu
    What's Hot

    தீபாவளிக்கு ‘சூர்யா 47’ ரிலீஸ்?.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    வன்முறையாக மாறிய சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டம்!. கலவர பூமியான பாரிஸ்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Uncategorized»மெட்ரோ குடிநீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்… 4 நாட்கள் ஒத்தி வைப்பு…
    Uncategorized

    மெட்ரோ குடிநீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்… 4 நாட்கள் ஒத்தி வைப்பு…

    Editor TN TalksBy Editor TN TalksMay 31, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    13 7
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையில் மெட்ரோ குடிநீர் ஒப்பந்த லாரிகள் சுமார் 450 லாரிகள் இயங்குகின்றன. இந்த லாரிகள் 6,000 முதல் 12,000 லிட்டர் வரை கொள்ளவு கொண்டவை. மெட்ரோ குடிநீர் வாரிகள் சென்னை மாநகர் முழுவதும் மக்களுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. அவ்வாறு இயக்கப்படக் கூடிய லாரிகளின் உரிமையாளர்கள் ஒப்பந்தம் அடிப்படையில் லாரிகளை இயக்கி வருகின்றனர். மூன்றாண்டுகளுக்கு இருமுறை ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஒப்பந்தம், 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவு பெற்றது. மீண்டும் புதிய ஒப்பந்தத்தை அறிவிப்பதிலும், அதனை இறுதி செய்வதிலும் தாமதம் ஏற்பட்டதாகவும், தற்போது டெண்டர் இறுதி செய்யப்பட்ட பின்பும், பணி ஆணைகளை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், நவம்பரில் ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இதுவரை அது இறுதி செய்யப்படவில்லை என மெட்ரோ குடிநீர் லாரி உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    ஒப்பந்தத்தை நம்பி புதிதாக வாங்கிய லாரிக்கான முதலாம் ஆண்டு காப்பீடு கட்டணத் தொகை செலுத்துவதற்கான நாட்கள் வந்துவிட்ட நிலையில், இதுவரை ஒப்பந்தம் இறுதியாகததால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உரிமையாளர்களில் பலர் லாரிக்கான மாதத்தவணை செலுத்த முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர். இதனை கண்டித்து வேலைநிறுத்தம் அறிவித்திருந்த நிலையில் 4 நாட்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆதிக்கப் பறவைகளைச் சொல்லால் சுடும் வேடன்! இளைஞனைச் சூழும் எதிர்ப்பும் ஆதரவும்!
    Next Article தமிழ்நாட்டில் 97% அதிக மழை… வானிலை மையம் அறிவிப்பு…
    Editor TN Talks

    Related Posts

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    தலைவா தரணி ஆள வா! அண்ணாமலைக்கு அழைப்பு – பாஜகவில் பூகம்பம்!

    May 31, 2026

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தீபாவளிக்கு ‘சூர்யா 47’ ரிலீஸ்?.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    வன்முறையாக மாறிய சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டம்!. கலவர பூமியான பாரிஸ்!.

    தலைவா தரணி ஆள வா! அண்ணாமலைக்கு அழைப்பு – பாஜகவில் பூகம்பம்!

    1,000-வது ஒருநாள் போட்டியில் முத்திரை பதித்த பாகிஸ்தான்!. அறிமுக வீரர் அசத்தல்!

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    T20-ல் சரித்திரம் படைத்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்!.

    May 31, 2026

    தீபாவளிக்கு ‘சூர்யா 47’ ரிலீஸ்?.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    May 31, 2026

    வன்முறையாக மாறிய சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டம்!. கலவர பூமியான பாரிஸ்!.

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.