Close Menu
    What's Hot

    பிரமாண்டமாக தயாராகும் புராண கதையில் அல்லு அர்ஜூன்!

    டெல்லி மெட்ரோ ரயில் புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல்!

    கார்கள் மீது அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து! பலி 9ஆக உயர்வு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»காசோலை மோசடி வழக்கில் கஸ்தூரி ராஜா விடுதலை…சென்னை உயர்நீதிமன்றம் உறுதி
    சினிமா

    காசோலை மோசடி வழக்கில் கஸ்தூரி ராஜா விடுதலை…சென்னை உயர்நீதிமன்றம் உறுதி

    Editor TN TalksBy Editor TN TalksNovember 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kasthuri raja
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காசோலை மோசடி வழக்கில் பிரபல இயக்குனர் கஸ்தூரிராஜாவை விடுதலை செய்து கிழமை நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பட தயாரிப்புக்காகவும், சொந்த செலவுக்காகவும் இயக்குனர் கஸ்தூரிராஜா, சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் கோத்ரா என்பவரிடம் 65 லட்சம் ரூபாய் கடனாக பெற்றிருந்தார். அதை திருப்பிக் கொடுக்கும் வகையில் வழங்கியிருந்த இரண்டு காசோலைகள், வங்கியில் பணமில்லாமல் திரும்பி வந்தன.

    இதையடுத்து, கஸ்தூரிராஜாவுக்கு எதிராக முகுந்த் சந்த் போத்ரா, காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்றம், வழக்கில் இருந்து கஸ்தூரி ராஜாவை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து முகுந்த் சந்த் போத்ரா தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் இருந்த போது முகுந்த் சந்த் போத்ரா மரணம் அடைந்தார். இதனால் அவரது மகன் ககன் போத்ரா வழக்கை தொடர்ந்து நடத்தினார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, வழக்கு ஆவணங்களை ஆராய்ந்ததில் புகாரில் முரண்பாடுகள் உள்ளதால், கீழமை நீதிமன்ற தீர்ப்பில் பிழை இல்லை எனக் கூறி, கீழமை நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து, ககன் போத்ராவின் மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    kasthuri raja#case#high court
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து- சென்னை உயர் நீதிமன்றம்
    Next Article பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல்: மதியம் 3 மணி வரை 53.77% வாக்குகள் பதிவு
    Editor TN Talks

    Related Posts

    பிரமாண்டமாக தயாராகும் புராண கதையில் அல்லு அர்ஜூன்!

    December 24, 2025

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    December 23, 2025

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரமாண்டமாக தயாராகும் புராண கதையில் அல்லு அர்ஜூன்!

    டெல்லி மெட்ரோ ரயில் புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல்!

    கார்கள் மீது அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து! பலி 9ஆக உயர்வு!

    ரஷ்யா உடனான போர்: அமைதி ஒப்பந்தத்தை ஏற்றது உக்ரைன்!

    413 ரன்களை சேஸிங் செய்த கர்நாடக அணி! ஆரம்பம் முதல் அனல் பறந்த போட்டி

    Trending Posts

    பிரமாண்டமாக தயாராகும் புராண கதையில் அல்லு அர்ஜூன்!

    December 24, 2025

    டெல்லி மெட்ரோ ரயில் புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல்!

    December 24, 2025

    கார்கள் மீது அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து! பலி 9ஆக உயர்வு!

    December 24, 2025

    ரஷ்யா உடனான போர்: அமைதி ஒப்பந்தத்தை ஏற்றது உக்ரைன்!

    December 24, 2025

    413 ரன்களை சேஸிங் செய்த கர்நாடக அணி! ஆரம்பம் முதல் அனல் பறந்த போட்டி

    December 24, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.