Close Menu
    What's Hot

    வேலூரில் பகீர் சம்பவம்: 6 வயது சிறுவன் நரபலியா..?? போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை..!!

    ”சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு”… என்னவானது சிங்கப்பெண் அதிரடிப்படை?

    கீர்த்தி சக்ரா விருதாளருக்கு கௌரவம்; ரூ.48 இலட்சம் காசோலை வழங்கிய முதலமைச்சர் ஜோசப் விஜய்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»ச.ஜோசப் விஜய் முதலமைச்சராகி 35 நாட்கள்- தொடரும் பாலியல் வன்கொடுமைகள்; அலறும் பெண்கள்  
    Featured

    ச.ஜோசப் விஜய் முதலமைச்சராகி 35 நாட்கள்- தொடரும் பாலியல் வன்கொடுமைகள்; அலறும் பெண்கள்  

    Editor TN TalksBy Editor TN TalksJune 15, 2026Updated:June 15, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    007 vijay 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தொழிற் துறையில் தமிழக மகளிர் இந்தியாவுக்கே முன்னோடியாக இருந்து வருவதாக பெருமையடித்துக் கொள்ளும் நிலையில் நாள்தோறும் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் தாக்குதல்கள் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கி உள்ளது.

    அதிலும் தவெக தலைவர் ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள இந்த 35 நாட்களில் நிகழ்ந்துள்ள சிறுமிகள் மற்றும் மகளிருக்கு எதிரான பாலியல் சீண்டல்களும், பாலியல் வன்கொடுமைகளும் அதிர்ச்சி அளிப்பதாகவே உள்ளது.

    • கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை,
    • விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை,
    • மதுரை கீழமாத்தூரில் 10-ம் வகுப்பு மாணவிக்கு தவெக நிர்வாகி பாலியல் தொல்லை,
    • தாம்பரம் அருகே கல்லூரி மாணவியை தவறான முறையில் பார்த்த த.வெ.க நிர்வாகி,
    • சேலம் எடப்பாடி அருகே 16 வயது சிறுமிக்கு மின்வாரிய ஊழியர் சீரங்கன் என்பவர் பாலியல் தொல்லை
    • சென்னை கோடம்பாக்கத்தில், 16 வயது சிறுவனுக்கு வடபழனி காவல் நிலைய தலைமைக் காவலர் பாலியல் வன்கொடுமை
    • சென்னை வேளச்சேரியில் 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை
    • ஸ்ரீவைகுண்டம் அருகே இளம்பெண் ஒருவரை தவெக நிர்வாகிகள் இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை
    • ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர், சிங்கப் பெண் படை பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு
    • திருவண்ணாமலையில் பெண் ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்து, நகை பறிப்பு
    • தென்காசியில் மாணவிக்கு சென்னை போலீஸ்காரர் பாலியல் தொல்லை,
    • சென்னை கே.கே.நகரில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
    • கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே நிலத்தகராறு வழக்கை வாபஸ் பெறக்கோரி, கல்லூரி மாணவியின் கழுத்தை கத்தியால் அறுத்து, பாலியல் வன்கொடுமை
    • கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது குழந்தை பாலியல்  வன்கொடுமை செய்யப்பட்டு கொலை,
    • பூந்தமல்லியில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 41 வயது நபர் கைது,
    • தூத்துக்குடி ஆனந்த நகர் பகுதியில் உள்ள தேவாலயத்தில் போதகரால் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
    • காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே 10 வயது சிறுமிக்கு 43 வயது பீகார் தொழிலாளி பாலியல் தொல்லை

     என  பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.

    மகளிர் பாதுகாப்புக்காக சிங்கப் பெண் படையை உருவாக்கி விட்டதாக முதலமைச்சர் வேண்டுமானால் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்…

    ஆனால்  உண்மை நிலவரம் அப்படி அல்ல என்பதை உணர்ந்து சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் எப்போது போர்க்கால நடவடிக்கையை மேற்கொள்வாரோ?

    மு.செய்யது

    Crime Against Women Law and Order Sexual Assault Cases
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநள்ளிரவில் பயங்கரம்!. முதிய தம்பதியை மிரட்டி 60 சவரன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை!. மர்ம நபர்களுக்கு வலை!
    Next Article 4 புதிய ஹைட்ரோ கார்பன் கிணறுகள்: அனுமதி வழங்க சீமான் எதிர்ப்பு!
    Editor TN Talks

    Related Posts

    வேலூரில் பகீர் சம்பவம்: 6 வயது சிறுவன் நரபலியா..?? போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை..!!

    June 15, 2026

    ”சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு”… என்னவானது சிங்கப்பெண் அதிரடிப்படை?

    June 15, 2026

    கீர்த்தி சக்ரா விருதாளருக்கு கௌரவம்; ரூ.48 இலட்சம் காசோலை வழங்கிய முதலமைச்சர் ஜோசப் விஜய்

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வேலூரில் பகீர் சம்பவம்: 6 வயது சிறுவன் நரபலியா..?? போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை..!!

    ”சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு”… என்னவானது சிங்கப்பெண் அதிரடிப்படை?

    கீர்த்தி சக்ரா விருதாளருக்கு கௌரவம்; ரூ.48 இலட்சம் காசோலை வழங்கிய முதலமைச்சர் ஜோசப் விஜய்

    பருவமழை எதிரொலி!. சென்னையில் பழுதடைந்த கட்டடங்களை இடிக்க திட்டம்!. மாநகராட்சி அதிரடி!

    10 ரூபாயா, வேலையா…  எது முக்கியம்? – டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.