Close Menu
    What's Hot

    ’82 வயதிலும் வாழ்க்கையையும் அரசியலையும் கற்றுக்கொண்டே இருக்கிறார் வைகோ’ – ராகுல் காந்தி பாராட்டு

    நடுவானில் திடீர் அதிர்வு: 300 அடி கீழே சரிந்து தரை இறங்கிய ஏர் இந்தியா விமானம் – 14 பேர் காயம்!

    டிஜிட்டல் கைது மோசடிகளுக்கு கடும் கட்டுப்பாடு….  உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவுகள்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தொடர் கனமழையால் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு!. சுற்றுலா பயணிகளுக்குத் தடை!
    Featured

    தொடர் கனமழையால் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு!. சுற்றுலா பயணிகளுக்குத் தடை!

    Editor web3By Editor web3August 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    athirapalli waterfalls
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கேரள மாநிலம் மற்றும் அதனை ஒட்டியுள்ள வால்பாறை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தீவிரமடைந்துள்ள பருவமழை காரணமாக, உலகப் புகழ்பெற்ற அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் மூன்றாவது நாளாகக் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல மொழிகளில் திரைப்படங்கள் ஷூட்டிங் நடத்தப்பட்ட இந்த அழகிய அருவிப் பகுதிக்குத் தினசரி வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, அங்குச் செல்ல வனத்துறையினர் தற்காலிகத் தடை விதித்துள்ளனர்.

    தொடர் மழையின் தாக்கத்தால் மலைப்பகுதிகளில் உள்ள வனவிலங்குகளின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மளுக்கப்பாறை, பன்னிமேடு, சோலையார் மற்றும் மோட்டார் உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைக்கூட்டங்கள், சிறுத்தைகள், கரடிகள் மற்றும் புலிகள் அதிக அளவில் இடமாற்றம் செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக யானைகள் கூட்டம் கூட்டமாகத் தேயிலைத் தோட்டங்களுக்குள் உலா வருவதால், தோட்டத் தொழிலாளர்கள் இரவு நேரங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை எச்சரித்துள்ளது.

    வனத்துறையினரும், வேட்டைத் தடுப்புக்காவலர்களும் அப்பகுதிகளில் சுழற்சி முறையில் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் யாரும் காட்டு யானைகளைக் கண்டால் அருகில் சென்று புகைப்படம் எடுக்கவோ, செல்ஃபி எடுக்கவோ அல்லது வீடியோக்களைச் சமூக வலைதளங்களில் பகிரவோ கூடாது என்று கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    Athirappilly Waterfalls Ban on tourists flood heavy rains
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகடலூர் : விசிக தலைவர் திருமாவளவன் காரில் தொங்கியபடி பயணம் செய்த விசிக நிர்வாகி… வைரலாகும் வீடியோ!
    Next Article விஜய் நல்லாட்சிக்கு முத்தாய்ப்பாக  காவிரி ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது – கே.ஏ.செங்கோட்டையன்
    Editor web3
    • Website

    Related Posts

    ’82 வயதிலும் வாழ்க்கையையும் அரசியலையும் கற்றுக்கொண்டே இருக்கிறார் வைகோ’ – ராகுல் காந்தி பாராட்டு

    August 4, 2026

    நடுவானில் திடீர் அதிர்வு: 300 அடி கீழே சரிந்து தரை இறங்கிய ஏர் இந்தியா விமானம் – 14 பேர் காயம்!

    August 4, 2026

    டிஜிட்டல் கைது மோசடிகளுக்கு கடும் கட்டுப்பாடு….  உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவுகள்

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ’82 வயதிலும் வாழ்க்கையையும் அரசியலையும் கற்றுக்கொண்டே இருக்கிறார் வைகோ’ – ராகுல் காந்தி பாராட்டு

    நடுவானில் திடீர் அதிர்வு: 300 அடி கீழே சரிந்து தரை இறங்கிய ஏர் இந்தியா விமானம் – 14 பேர் காயம்!

    டிஜிட்டல் கைது மோசடிகளுக்கு கடும் கட்டுப்பாடு….  உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவுகள்

    “போராட்டம் என்ற பெயரில் திமுகவின் அராஜகம்!”: வானதி சீனிவாசன் கடும் கண்டனம்!

    உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: மாஸ்கோ பகுதியில் 5 பேர் உயிரிழப்பு; 320 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா தகவல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.