Close Menu
    What's Hot

    எஸ்பிஐ வங்கி மேலாளரின் கன்னத்தில் பளார்… மு.க.அழகிரி மகளிடம் போலீசார் விசாரணை

    கரூர் வேலைவாய்ப்பு ரத்து… விதிமுறைகளை முதலமைச்சர் மீறியதால் நடந்துள்ளது –  மார்க்சிஸ்ட் விமர்சனம்

    மூன்றாம் இடத்தில் தமிழ்…  ஆளுநருக்கு தவெக ஐடி விங் கண்டனம்… விழாவைப் புறக்கணித்தது இதற்குத்தான்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சேலம் : சிறுத்தை பட பாணியில் மொட்டை அடிக்க வைத்த ஆசாமி..! ரூ.15,000 வரும் என நம்பி பெண்கள் ஏமாற்றம்..!
    Featured

    சேலம் : சிறுத்தை பட பாணியில் மொட்டை அடிக்க வைத்த ஆசாமி..! ரூ.15,000 வரும் என நம்பி பெண்கள் ஏமாற்றம்..!

    Editor web4By Editor web4July 28, 2026Updated:July 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5 26
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சேலம் மாவட்டம் அத்தூர் அருகே புதுகொத்தாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பழனியம்மாள், இவரை செல்போனில் தொடர்பு கொண்ட நார் ஒருவர், தாலுகா அலுவலகத்தில் இருந்து தாசில்தார் பேசுவதாக கூறி, அந்த பெண்ணின் பெயர், குடும்ப உறுப்பினர்களது பெயர்களை கூறியுள்ளார்.

    தொடர்ந்து, ”கொரோனா போன்று புதுவிதமான நோய் பரவி வருகிறது. இந்த நோய் தலைமுடி வழியாக பரவுவதால், வெளிநாடுகளில் மொட்டை அடித்துக் கொண்டு நோயில் இருந்து தப்பித்துள்ளனர், அவ்வாறு, மொட்டை அடித்தால் நோய் தாக்கம் ஏற்படாது, மொட்டை அடிக்கும் நபர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஊக்கத் தொகையாக, பெண்கள் என்றால், தலா, ரூ.15,000ம் பள்ளி, கல்லுாரி மாணவிகள் என்றால், தலா, ரூ.45,000ம் மற்றும் மடிக்கணினி; ஆண்களுக்கு, தலா, ரூ.6,000 வழங்கப்படும் என கூறியுள்ளார்.

    புதுகொத்தாம்பாடிக்கு, 18 டோக்கன் மட்டுமே உள்ளதால், உங்களது உறவினர்களுக்கு கூட தகவல் தெரிவித்து கொள்ளலாம் எனவும், நாங்கள் நேரில் வரும் போது மொட்டை அடித்து தயார் நிலையில் இருக்குமாறு கூறியுள்ளார் அந்த ஆசாமி. இதனை நம்பிய பழனியம்மாள் தனது உற்றார், உறவினர்களிடம் கூற, சுமார் 20 பேர் மொட்டை அடிக்க தயாராகி உள்ளனர். இதில் காவேரி, ராமாயி, சித்ரா ஆகிய 3 பேர் மொட்டை அடித்துள்ளனர்.

    பணம் தருவதாக கூறிய நபரை, தொடர்பு கொண்டபோது, அவரது போன் ‘ஸ்விட்ச் ஆப்’ ஆக இருந்தது.
    அதன்பின்பு தான் போனில் பேசியது மர்ம ஆசாமி என்பதும், மொட்டை அடிக்கச் சொல்லி ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து மற்ற நபர்கள் மொட்டை அடிப்பது தவிர்க்கப்பட்டது.

    தகவலறிந்து வந்த போலீசார் பழனியம்மாளிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரை செல்போனில் தொடர்பு கொண்டது யார் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாமக்கல் கோயிலில் விடிய விடிய கறிவிருந்து… 225 ஆடுகள், 3000 கிலோ மட்டன் விருந்து!
    Next Article மேகதாது அணை…. தமிழகத்துக்கு எதிராக சதிவலை… அரசை எச்சரிக்கும் அன்புமணி!
    Editor web4

    Related Posts

    எஸ்பிஐ வங்கி மேலாளரின் கன்னத்தில் பளார்… மு.க.அழகிரி மகளிடம் போலீசார் விசாரணை

    July 28, 2026

    கரூர் வேலைவாய்ப்பு ரத்து… விதிமுறைகளை முதலமைச்சர் மீறியதால் நடந்துள்ளது –  மார்க்சிஸ்ட் விமர்சனம்

    July 28, 2026

    மூன்றாம் இடத்தில் தமிழ்…  ஆளுநருக்கு தவெக ஐடி விங் கண்டனம்… விழாவைப் புறக்கணித்தது இதற்குத்தான்!

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எஸ்பிஐ வங்கி மேலாளரின் கன்னத்தில் பளார்… மு.க.அழகிரி மகளிடம் போலீசார் விசாரணை

    கரூர் வேலைவாய்ப்பு ரத்து… விதிமுறைகளை முதலமைச்சர் மீறியதால் நடந்துள்ளது –  மார்க்சிஸ்ட் விமர்சனம்

    மூன்றாம் இடத்தில் தமிழ்…  ஆளுநருக்கு தவெக ஐடி விங் கண்டனம்… விழாவைப் புறக்கணித்தது இதற்குத்தான்!

    குதிரை பேரம் வழக்கு: 4-வது நாளாக ஆஜரான செந்தில் பாலாஜி!

    மேகதாது அணைக்கு மத்திய அரசு மறைமுக ஆதரவா? பொங்கியெழுந்த வைகோ..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.