Close Menu
    What's Hot

    நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து தொடர்பான வழக்கு… மத்திய அரசு, பல்கலை. மானியக் குழு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணியா?… வேண்டவே வேண்டாம்… எஸ்டிபிஐ வலியுறுத்துவது ஏன்?

    ஆற்காட்டில் பட்டப்பகலில் பயங்கரம்… தந்தை-மகனை விரட்டிச் சென்று சரமாரி வெட்டு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள்: 2 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
    Featured

    பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள்: 2 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

    Editor web2By Editor web2July 29, 2026Updated:July 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tuticorin rape arrest
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க  ஏதுவாக,  இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை நிறைவு செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து முதன்மை அமர்வு நீதிமன்றங்கள் மற்றும் மகளிர் சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    திருவண்ணாமலையில் ஆந்திராவைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக இரு காவலர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.

    பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறையினரே குற்றச்செயலில் ஈடுபடுவது மீண்டும் நடைபெறாத வகையில், இரவு ரோந்து பணிகளை ஆண்டுதோறும் மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் டிஜிபிக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

    003 court

    மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை தேவையின்றி ஒத்திவைக்கக் கூடாது என்று அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டது.

    போக்சோ வழக்குகளில், பாதிக்கப்பட்ட குழந்தையின் வாக்குமூலத்தை 30 நாட்களுக்குள் பதிவு செய்து, ஓராண்டுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும், போக்சோ நீதிபதிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும், அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு அதிரடிப்படையை அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், கடலூர், திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களில் காலியாக உள்ள போக்சோ நீதிபதி பணியிடங்களை விரைந்து நிரப்பவும், மாநிலம் முழுவதும் ஆறு புதிய சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது குறித்து இரண்டு மாதங்களுக்குள் முன்னேற்ற அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    JusticeForWomen MadrasHighCourt Pocso WomenSafety
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஓசூர்: கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் கலக்கும் ரசாயன கழிவு நீர்…. அமைச்சர் கீர்த்தனா  ஆய்வு!
    Next Article சாத்தான்குளம்; சிறுபான்மை நிறுவனங்களின் சொத்துகளை அபகரிக்க சூழ்ச்சி… மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கம்
    Editor web2
    • Website

    Related Posts

    நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து தொடர்பான வழக்கு… மத்திய அரசு, பல்கலை. மானியக் குழு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    July 29, 2026

    பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணியா?… வேண்டவே வேண்டாம்… எஸ்டிபிஐ வலியுறுத்துவது ஏன்?

    July 29, 2026

    ஆற்காட்டில் பட்டப்பகலில் பயங்கரம்… தந்தை-மகனை விரட்டிச் சென்று சரமாரி வெட்டு!

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து தொடர்பான வழக்கு… மத்திய அரசு, பல்கலை. மானியக் குழு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணியா?… வேண்டவே வேண்டாம்… எஸ்டிபிஐ வலியுறுத்துவது ஏன்?

    ஆற்காட்டில் பட்டப்பகலில் பயங்கரம்… தந்தை-மகனை விரட்டிச் சென்று சரமாரி வெட்டு!

    தூத்துக்குடி; தவெக நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு… எஸ்.பி. அலுவலகத்தில் பெண் புகார்

    சாத்தான்குளம்; சிறுபான்மை நிறுவனங்களின் சொத்துகளை அபகரிக்க சூழ்ச்சி… மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.