Close Menu
    What's Hot

    நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: 47 என்.டி.ஏ அதிகாரிகள் அதிரடியாக நீக்கம்?

    தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்! வானிலை ஆய்வு மையம் கணிப்பு

    இணைய சேவை இல்லாமல் இயங்கும் ‘பிட்சாட்’ செயலிக்கு மத்திய அரசு தடை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருடன் பேச்சுவார்த்தை தொடரும்: மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா தகவல்
    Featured

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருடன் பேச்சுவார்த்தை தொடரும்: மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா தகவல்

    Editor web1By Editor web1July 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    11 8
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருடன் பேச்சுவார்த்தை நாளையும் (ஜூலை 25) தொடரும் என்று மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

    நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்று வந்தது. ஜூலை 20-ம் தேதி போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றபோது, காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காவல்துறையினர் தடியடி நடத்தியது, கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியது போன்ற சம்பவங்களால் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தநிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு மத்திய அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளது. அதன்படி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிஜேபி (CJP) அமைப்பின் பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோர் சுமார் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் போராட்டக்காரர்களின் பிரச்சினைகளை அரசு தரப்பு கேட்டறிந்தது. கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்ததாக தெரிகிறது.

    போராட்டக்காரர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளைத் தீர்க்க பல்வேறு கோணங்களில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களின் நிபந்தனைகள் குறித்துக் கேட்டறிந்துள்ளதாகவும் அமைச்சர் நட்டா தெரிவித்துள்ளார். இதன்பொருட்டு, மத்திய அரசுக்கும் சிஜேபி இயக்கத்தினருக்கும் இடையிலான அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை நாளை (ஜூலை 25) நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜந்தர் மந்தர் போராட்டம்: டெல்லி போலீஸ் நடவடிக்கை மீதான மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!
    Next Article வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன் திடீர் ராஜினாமா! அரசியல் அழுத்தமா?
    Editor web1
    • Website

    Related Posts

    நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: 47 என்.டி.ஏ அதிகாரிகள் அதிரடியாக நீக்கம்?

    July 24, 2026

    தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்! வானிலை ஆய்வு மையம் கணிப்பு

    July 24, 2026

    இணைய சேவை இல்லாமல் இயங்கும் ‘பிட்சாட்’ செயலிக்கு மத்திய அரசு தடை!

    July 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: 47 என்.டி.ஏ அதிகாரிகள் அதிரடியாக நீக்கம்?

    தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்! வானிலை ஆய்வு மையம் கணிப்பு

    இணைய சேவை இல்லாமல் இயங்கும் ‘பிட்சாட்’ செயலிக்கு மத்திய அரசு தடை!

    டெல்லி போராட்டம்: பெல்லட் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக ராகுல் குற்றச்சாட்டு!

    வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன் திடீர் ராஜினாமா! அரசியல் அழுத்தமா?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.