Close Menu
    What's Hot

    விவசாயிகளுக்கான இலவச மும்முனை மின்சாரம் குறைப்பா? மின்வாரியம் விளக்கம்

    அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு அச்சம்: 5-வது நாளாக சரிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

    “இது சினிமா கிடையாது… ‘ரீல்’ ஹீரோ ‘ரியல்’ ஹீரோவாக மாற வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சீமை கருவேலம் மரங்களை அகற்ற 24 மணி நேரத்தில் அனுமதி வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
    Featured

    சீமை கருவேலம் மரங்களை அகற்ற 24 மணி நேரத்தில் அனுமதி வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

    Editor web1By Editor web1July 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 27
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் சீமை கருவேலம் மரங்களை அகற்றுவது தொடர்பாக, 24 மணி நேரத்தில் அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

    மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் டி. பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு நிலங்களில் வளர்ந்துள்ள சீமை கருவேலம் மரங்களை அகற்ற அனுமதி கோரி விண்ணப்பிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு, வருவாய் துறை அதிகாரிகள் 24 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    இந்த உத்தரவை முறையாக அமல்படுத்துவதற்காக, வருவாய் துறை செயலாளரை நோடல் அதிகாரியாக நியமித்த நீதிமன்றம், அவர் ஜூலை 31-ம் தேதி நேரில் ஆஜராகி இது தொடர்பான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. சீமை கருவேலம் மரங்களை முழுமையாக அகற்றுவதற்குத் தேவையான நிதியை தமிழக அரசு உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நீதிமன்றம் நியமித்த கண்காணிப்புக் குழுவினருடன் அரசுத் துறை செயலாளர்கள் இதுவரை எந்த ஆலோசனைக் கூட்டமும் நடத்தாதது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், வைகோவைப் பின்பற்றி தன்னார்வலர்கள் இக்களப்பணியில் ஆர்வமுடன் ஈடுபட வேண்டும் என்று ஊக்கப்படுத்தினர். இந்த உத்தரவு, தமிழகத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும், நீர்நிலைகளை மீட்டெடுப்பதிலும் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article”நம்பிக்கை தரும் கல்வி முறை  வேண்டும்”- மாணவர்களின் போராட்டத்திற்கு செளந்தர்யா ரஜினிகாந்த் ஆதரவு!
    Next Article தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்க புதிய சட்டத் திருத்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
    Editor web1
    • Website

    Related Posts

    விவசாயிகளுக்கான இலவச மும்முனை மின்சாரம் குறைப்பா? மின்வாரியம் விளக்கம்

    July 24, 2026

    “இது சினிமா கிடையாது… ‘ரீல்’ ஹீரோ ‘ரியல்’ ஹீரோவாக மாற வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்

    July 24, 2026

    தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்க புதிய சட்டத் திருத்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

    July 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விவசாயிகளுக்கான இலவச மும்முனை மின்சாரம் குறைப்பா? மின்வாரியம் விளக்கம்

    அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு அச்சம்: 5-வது நாளாக சரிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

    “இது சினிமா கிடையாது… ‘ரீல்’ ஹீரோ ‘ரியல்’ ஹீரோவாக மாற வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்

    டி20: தோனியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்!

    தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்க புதிய சட்டத் திருத்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.