Close Menu
    What's Hot

    சீன நிறுவனங்களால் பேராபத்து!. 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் BMW!. அதிர்ச்சி அறிவிப்பு!

    தீவிரமடையும் காவிரி சர்ச்சை.. பந்த் மூலம் போராட்டத்தை அறிவிக்கும் கர்நாடகா.. பெங்களூரில் பரபரப்பு!

    12 வயது சிறுவன் கார் விபத்தில் உயிரிழப்பு; தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சுங்குவார்சத்திரம்; சிண்டெக்ஸ் டேங்காவது வையுங்க சார்… குடிநீர் பிரச்சினை… அமைச்சரிடம் முறையிட்ட பெண்கள்
    Featured

    சுங்குவார்சத்திரம்; சிண்டெக்ஸ் டேங்காவது வையுங்க சார்… குடிநீர் பிரச்சினை… அமைச்சரிடம் முறையிட்ட பெண்கள்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    017 kanchi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த அமைச்சரிடம் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும்படி பெண்கள் முறையிட்டனர்.

    காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பேருந்து நிலையம் அருகே சுங்குவார்சத்திரம் குளம் அமைந்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்த இந்த குளத்தை தனியார் தொழிற்சாலையான மோபீஸ் இந்தியா நிறுவனம் தனது சமூகப் பங்களிப்பு நிதியின் கீழ் இக்குளத்தினை  தூர்வாரி, மிகப்பெரிய நீர் ஆதாரமாக மாற்றும் முயற்சியை மேற்கொண்டது. அதன் திறப்பு நிகழ்வு  இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் எஸ்.பி.கே தென்னரசு, ஆட்சியர் சினேகா  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அமைச்சர் குளத்தினை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த போது மொளச்சூர் பள்ளத்தெரு பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென அமைச்சரை அழைத்து,  தங்கள் பகுதியில் ஆறு மாத காலமாக குடிநீர் பிரச்சினை நிலவிவருவதாகவும் சிண்டெக்ஸ் டேங்க் வைத்து குடிநீர் பிரச்சினையைத் தீர்க்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

    017 kanchi A

    உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்த போதும், தங்கள் பகுதியை ஒரு முறையாவது வந்து சுற்றிப் பாருங்கள் என அமைச்சரை பொதுமக்கள் அழைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அப்போது, ஆட்சியர் தலையிட்டு, வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக பிரச்சினையை சரி செய்ய உங்கள் பகுதிக்கு வருவார் என தெரிவித்ததால் பெண்கள் சற்று சமாதானம் அடைந்தனர்.

    Drinking Water Crisis Public Grievance Sriperumbudur Sunguvarchatram Tamil Nadu Minister
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாட்டில் புதிய முதலீட்டு மழை.. 4 சர்வதேச நிறுவனங்களுடன் முக்கிய ஒப்பந்தங்கள்..!!
    Next Article தனியார் பள்ளி கட்டண கண்காணிப்புக்கு சிறப்பு குழு – அமைச்சர் ராஜ்மோகன்
    Editor TN Talks

    Related Posts

    சீன நிறுவனங்களால் பேராபத்து!. 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் BMW!. அதிர்ச்சி அறிவிப்பு!

    July 30, 2026

    தீவிரமடையும் காவிரி சர்ச்சை.. பந்த் மூலம் போராட்டத்தை அறிவிக்கும் கர்நாடகா.. பெங்களூரில் பரபரப்பு!

    July 30, 2026

    12 வயது சிறுவன் கார் விபத்தில் உயிரிழப்பு; தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை!

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சீன நிறுவனங்களால் பேராபத்து!. 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் BMW!. அதிர்ச்சி அறிவிப்பு!

    தீவிரமடையும் காவிரி சர்ச்சை.. பந்த் மூலம் போராட்டத்தை அறிவிக்கும் கர்நாடகா.. பெங்களூரில் பரபரப்பு!

    12 வயது சிறுவன் கார் விபத்தில் உயிரிழப்பு; தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை!

    வெள்ளபாதிப்பு; அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

    வினாத்தாள் கசிவு விவகாரம்… அபராதம், கடும் தண்டனை மட்டுமே தீர்வல்ல – மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.