Close Menu
    What's Hot

    டாஸ்மாக் பார்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்.. இதெல்லாம் விற்க தடை..!! தமிழக அரசு உத்தரவு..!!

    மா.செ. சிவாவுக்கு புதிய பொறுப்பு.. தமிழக வீட்டு வசதி வாரிய தலைவராக நியமனம்..!!

    2027 புனித ஹஜ் பயணம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூலை 24 கடைசி நாள்! இந்திய ஹஜ் குழு அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நீட் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!. பிரதமர் மோடி உறுதி!
    Featured

    நீட் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!. பிரதமர் மோடி உறுதி!

    Editor web3By Editor web3July 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pm modi neet
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாணவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

    NDA நாடாளுமன்றக் கட்சியின் ‘மங்கள் மிலன்’ கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, மாணவர்களின் எதிர்காலத்தை எந்தக் தவறுக்காகவும் பாதிக்க அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தார். நீட் தேர்வு முறைகேடுகளுக்குக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.

    இந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய அம்சங்கள் குறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது, நீட் விவகாரத்தில் முறைகேடு புகார்கள் வெளியானவுடன் அரசு தாமதமின்றி உடனடியாக நடவடிக்கை எடுத்தது. வினாத்தாள் கசிவு வெளிவந்தவுடனேயே 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருக்க நீட் மறுதேர்வு நடத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, தேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டு முடிவுகளும் விரைவாக வெளியிடப்பட்டன.

    வருங்காலத்தில் இது போன்ற தேர்வு முறைகேடுகளைத் தடுக்கக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற தீவிரக் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு நாட்டின் தலைசிறந்த வழக்கறிஞர்களைக் கொண்டு கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

    மேலும், வெளிநாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் (FTAs) மேற்கொள்ளும்போது விவசாயிகளின் நலன்களுக்கு எந்தவித சமரசமும் செய்யப்படாது என்றும், நாட்டின் பொருளாதார நலன் மற்றும் விவசாயிகளின் நலன் ஆகிய இரண்டும் பாதுகாப்படுவதே வர்த்தக ஒப்பந்தங்களின் வெற்றியாகும் என்றும் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

    against NEET culprits NDA's 'Mangal Mission' PM Modi assures Prime Minister Narendra Modi strict action
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதலைமைச் செயலகத்தில் Enjoy Enjami தெருக்குரல் அறிவு அதிரடி கைது… என்ன நடந்தது?
    Next Article இந்த நாடு மக்களுக்கு சொந்தம்.. உங்கள் அப்பா சொத்து இல்ல..!! பிரதமர் மோடியை தாக்கிய அரவிந்த் கெஜ்ரிவால்..!!
    Editor web3
    • Website

    Related Posts

    டாஸ்மாக் பார்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்.. இதெல்லாம் விற்க தடை..!! தமிழக அரசு உத்தரவு..!!

    July 21, 2026

    மா.செ. சிவாவுக்கு புதிய பொறுப்பு.. தமிழக வீட்டு வசதி வாரிய தலைவராக நியமனம்..!!

    July 21, 2026

    2027 புனித ஹஜ் பயணம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூலை 24 கடைசி நாள்! இந்திய ஹஜ் குழு அறிவிப்பு!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் பார்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்.. இதெல்லாம் விற்க தடை..!! தமிழக அரசு உத்தரவு..!!

    மா.செ. சிவாவுக்கு புதிய பொறுப்பு.. தமிழக வீட்டு வசதி வாரிய தலைவராக நியமனம்..!!

    2027 புனித ஹஜ் பயணம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூலை 24 கடைசி நாள்! இந்திய ஹஜ் குழு அறிவிப்பு!

    பிரதமர் இல்லம் நோக்கி பேரணி: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அதிரடி கைது! 

    சிக்கிமில் நிலச்சரிவால் சுரங்கம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு! மீட்புப் பணிகள் தீவிரம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.