Close Menu
    What's Hot

    பிரதமர் மோடி இதுவரை சந்திக்காத பிரம்மாண்ட போராட்டம்: டெல்லியை உலுக்கும் ‘நீட்’ புரட்சி!

    சென்னை; அண்ணா சதுக்கத்தில் ரூ.78 லட்சத்தில் ஏ.சி வசதியுடன் நவீன பஸ் நிறுத்தம் – மாநகராட்சி டெண்டர் வெளியீடு  

    எங்க நாட்டுக்கு சிக்னலே தேவயில்ல..! இந்தியாவுக்கு பக்கத்தில் இப்படி ஒரு நாடா? 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஜூலை 20 போராட்டம் வெறும் டிரெய்லர் தான்!. மாபெரும் போராட்டத்திற்கு இளைஞர்கள் காத்திருக்கிறார்கள்!. CJP எச்சரிக்கை!
    Featured

    ஜூலை 20 போராட்டம் வெறும் டிரெய்லர் தான்!. மாபெரும் போராட்டத்திற்கு இளைஞர்கள் காத்திருக்கிறார்கள்!. CJP எச்சரிக்கை!

    Editor web3By Editor web3July 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    cjp Ashutosh Ranka
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றத் தவறினால், மாபெரும் போராட்டம் நடத்த லட்சக்கணக்கான இளைஞர்கள் டெல்லியை நோக்கி வருவார்கள் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (CJP) தேசிய செய்தித் தொடர்பாளர் அஷுதோஷ் ரங்கா கடுமையாக எச்சரித்துள்ளார். மேலும், கடந்த ஜூலை 20 அன்று நடைபெற்ற போராட்டம் வெறும் ‘டிரெய்லர்’ மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிந்தைய வரலாற்றிலேயே இதுவே மிகப்பெரிய இயக்கம் என்று வர்ணித்த ரங்கா, கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால் இன்னும் லட்சக்கணக்கான மக்கள் டெல்லிக்கு வருவார்கள் என்றும், இந்த முறை பின்வாங்கி அமைதியாக இருக்க மாட்டோம் என்றும் எச்சரித்தார்.

    போராட்டக்காரர்கள் அமைதியற்றவர்கள் என்ற குற்றச்சாட்டை மறுத்த அவர், ஜூலை 20 பேரணி முற்றிலும் அமைதியான முறையில்தான் நடைபெற்றது என்றும், காவல்துறை மிருகத்தனமாக நடந்து கொண்டு மாணவர்களைத் தாக்கிய பின்னரே அங்கு மோதல் போக்கு உருவானது என்றும் குற்றம் சாட்டினார். காந்தி மற்றும் அம்பேத்கர் கொள்கைகளைப் பின்பற்றுவதால்தான் இளைஞர்கள் இவ்வளவு நாட்களாக அமைதியாகப் போராடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

    போராட்டக்காரர்கள் மீது எந்த விதமான முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படுவதையோ அல்லது எதிர்காலத்தில் பதிவு செய்யப்படுவதையோ அனுமதிக்க மாட்டோம் என்றும், அத்தகைய உறுதிமொழி அளிக்கப்படாமல் போராட்டம் முடிவுக்கு வராது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

    UAPA மற்றும் NSA போன்ற கடுமையான சட்டங்களின் கீழ் கைது செய்யப்படவும், சிறைவாசம் செல்லவும் தாங்கள் தயங்கவில்லை என்றும், இந்த இயக்கத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அஷுதோஷ் ரங்கா அழைப்பு விடுத்தார்.

    (CJP) national spokesperson Ashutosh Ranka CJP warning July 20 protest massive protest merely a trailer Youth are gearing up
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அமெரிக்கா–லெபனான் நேரடி விமான சேவை – டிரம்ப் திடீர் அறிவிப்பு
    Next Article போர்க்களமான டெல்லி..! ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு..! மாணிக்கம் எம்.பி கண்டன அறிக்கை..!
    Editor web3
    • Website

    Related Posts

    பிரதமர் மோடி இதுவரை சந்திக்காத பிரம்மாண்ட போராட்டம்: டெல்லியை உலுக்கும் ‘நீட்’ புரட்சி!

    July 22, 2026

    சென்னை; அண்ணா சதுக்கத்தில் ரூ.78 லட்சத்தில் ஏ.சி வசதியுடன் நவீன பஸ் நிறுத்தம் – மாநகராட்சி டெண்டர் வெளியீடு  

    July 22, 2026

    எங்க நாட்டுக்கு சிக்னலே தேவயில்ல..! இந்தியாவுக்கு பக்கத்தில் இப்படி ஒரு நாடா? 

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரதமர் மோடி இதுவரை சந்திக்காத பிரம்மாண்ட போராட்டம்: டெல்லியை உலுக்கும் ‘நீட்’ புரட்சி!

    சென்னை; அண்ணா சதுக்கத்தில் ரூ.78 லட்சத்தில் ஏ.சி வசதியுடன் நவீன பஸ் நிறுத்தம் – மாநகராட்சி டெண்டர் வெளியீடு  

    எங்க நாட்டுக்கு சிக்னலே தேவயில்ல..! இந்தியாவுக்கு பக்கத்தில் இப்படி ஒரு நாடா? 

    டெல்லியில் வெடிக்கும் மெரினா புரட்சி!. மாணவர்கள் போராட்டத்துக்கு வெற்றி கிடைக்குமா?

    டெல்லி போராட்டத்துக்கு தவெக ஆதரவு; ராகுல் கைதுக்கு விஜய் கண்டனம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.