Close Menu
    What's Hot

    மேகதாது விவகாரத்தில் தூங்கிக் கொண்டிருப்பது யார்?. திமுகவே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டது!. தவெக அட்டாக்!

    கர்நாடகாவில் ‘ஜனநாயகன்’ போஸ்டர் கிழிப்பு… தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

    கோயில்களில் இனி ஆன்லைன் டெண்டர் முறை, டிஜிட்டல் பில்லிங் அறிமுகம்!. அமைச்சர் ரமேஷ் அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கர்நாடகத்தின் தமிழர் விரோதப் போக்கு… திருமாவளவன் கண்டனம்… அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட அரசுக்கு கோரிக்கை
    Featured

    கர்நாடகத்தின் தமிழர் விரோதப் போக்கு… திருமாவளவன் கண்டனம்… அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட அரசுக்கு கோரிக்கை

    Editor TN TalksBy Editor TN TalksJuly 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    016 thirma
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     காவிரியில் நீர் திறந்துவிட மறுக்கும் தமிழர் விரோதப் போக்கை கர்நாடக மாநில அரசு கைவிட வேண்டும் எனக் கண்டித்துள்ள விசிக தலைவர் தொல். திருமாவளவன், தமிழ்நாடு அரசு உடனே அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    திருமாவளவன் தனது எக்ஸ்தளப் பதிவில் கூறியுள்ளதாவது…

    காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு ஆணையிட்ட பிறகும் கூட காவிரியில் நீர் திறந்துவிடாத கர்நாடக அரசின் தமிழர் விரோதப் போக்கு அதிர்ச்சியளிக்கிறது. ஒழுங்காற்றுக் குழுவையும் அவமதிக்கும் வகையில் நடந்து கொள்ளும் கர்நாடக அரசின் இப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டிக்கிறோம். கர்நாடக அரசின் இத்தகைய பிடிவாதப் போக்கினால் தமிழ்நாட்டின் டெல்டா பகுதி முழுவதும் விவசாயம் பாதிக்கப்பட்டுப் பாலைவனமாக மாறிவிடும் ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது.

    இப்போது காவிரி மேலாண்மை வாரியம் அடுத்துவரும் 15 நாட்களுக்கு 3500 கியூசெக் நீரைத் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு ஆணையிட்டுள்ளது. ஆனால், அதையும் கொடுக்கக்கூடாது என கர்நாடக மாநில விவசாயிகள் போராடுகின்றனர்.

    குறுவை சாகுபடி இல்லாமல் போய்விட்டது. சம்பா சாகுபடியும் செய்ய முடியாத நிலையில் தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் ஒட்டுமொத்த விவசாயமும் கேள்விக் குறியாகி உள்ளது. இனியும் கர்நாடகா அரசு நமக்கு நியாயம் செய்யும் என நம்புவதற்கு இடமில்லை. எனவே, தமிழ்நாட்டின் சார்பில் நாம் நமது நியாயமான குரலை உரத்து வெளிப்படுத்த வேண்டும். இந்நிலையில் தமிழ்நாடு அரசு உடனே அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

    karnataka Tamil Nadu Politics Tamil rights thirumavalavan Viduthalai Chiruthaigal Katchi
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleRed Zone பகுதியில் முதலமைச்சர் Drone Shot – விதிகளை மீறியதாக அதிமுக கண்டனம்!
    Next Article கரூர் அருகே பயங்கரம்!. வீட்டிற்குள் புகுந்து மர்மநபர்கள் வெறிச்செயல்! தாய் பலி, மகள் படுகாயம்!
    Editor TN Talks

    Related Posts

    மேகதாது விவகாரத்தில் தூங்கிக் கொண்டிருப்பது யார்?. திமுகவே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டது!. தவெக அட்டாக்!

    July 30, 2026

    கர்நாடகாவில் ‘ஜனநாயகன்’ போஸ்டர் கிழிப்பு… தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

    July 30, 2026

    கோயில்களில் இனி ஆன்லைன் டெண்டர் முறை, டிஜிட்டல் பில்லிங் அறிமுகம்!. அமைச்சர் ரமேஷ் அதிரடி!

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மேகதாது விவகாரத்தில் தூங்கிக் கொண்டிருப்பது யார்?. திமுகவே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டது!. தவெக அட்டாக்!

    கர்நாடகாவில் ‘ஜனநாயகன்’ போஸ்டர் கிழிப்பு… தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

    கோயில்களில் இனி ஆன்லைன் டெண்டர் முறை, டிஜிட்டல் பில்லிங் அறிமுகம்!. அமைச்சர் ரமேஷ் அதிரடி!

    சபரிமலை நெய் வினியோகத்தில் ரூ.85 லட்சம் முறைகேடு? விசாரணைக்கு கேரள அரசு உத்தரவு!!

    உயிருக்குப் போராடிய அரிய வகை ‘அரிவாள் மூக்கன்’!. தண்ணீர் கொடுத்து உதவிய இளைஞர்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.