Close Menu
    What's Hot

    காங்கிரஸ் தவறுகளை மறைக்கிறதா திமுக? – நயினார் நாகேந்திரன் சந்தேகம்

    சமயங்கள், பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து; பொன்முடி மீதான வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு

    சிறுமியை மிரட்டி கட்டாய திருமணம்; தவெக நிர்வாகி போக்சோவில் கைது

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சங்ககால மக்களின் வாழ்வியல் எச்சங்கள்!- செங்கல்சூளை கட்டுமானப் பணியில் கிடைத்த பொக்கிஷங்கள்!
    Featured

    சங்ககால மக்களின் வாழ்வியல் எச்சங்கள்!- செங்கல்சூளை கட்டுமானப் பணியில் கிடைத்த பொக்கிஷங்கள்!

    Editor web1By Editor web1June 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 06 24 13h05m34s104
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பண்ருட்டி அருகே செங்கல்சூளை ஒன்றின் கட்டுமானப் பணிக்காக பள்ளம் தோண்டிய போது பழங்கால மக்களின் வாழ்வியல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பூண்டி மற்றும் வரிஞ்சிப்பாக்கம் கிராம பகுதியின் வயல் பகுதியில் செங்கல் சூளை போடுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது 3 உறை கிணறுகள், பானை ஓடுகள் இருப்பதாக அப்பகுதியை சேர்ந்தவர் இளைஞர்கள் தொல்லியல் ஆய்வாளர்கள் தண்டபாணி மற்றும் இம்மானுவேல் ஆகியோருக்கு தகவல் அளித்தனர்.

    vlcsnap 2026 06 24 13h05m42s741

    தகவலின் பேரில் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்த போது, அங்கே சங்க காலத்தை சேர்ந்த  சுடுமண் காதணி, கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், கெண்டி மூக்குகள், குறியீடு பானை ஓடு, சுடுமண் குடுவை,  செங்கற்கள் மற்றும் 3 உறை கிணறுகள் ஆகியவற்றை கண்டறிந்தனர்.

    vlcsnap 2026 06 24 13h05m26s657

    இதுகுறித்து பேசிய தொல்லியல் ஆய்வாளர்கள் தண்டாயுதபாணி மற்றும் இம்மானுவேல் ஆகியோர், 3  உறை கிணறுகள் 100 மீட்டர் இடைவெளியில் ஆங்காங்கே இருந்தது. அதில் ஒன்று முழுமையாக 8 அடுக்குகளை கொண்டதாக இருந்தது. மற்ற இரண்டும் சிதைந்த நிலையில் இருந்தது. அதைத்தொடர்ந்து அப்பகுதியில் கள ஆய்வு செய்த போது அங்கே சங்ககாலத்தை சேர்ந்த  சுடுமண் காதணி, கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், கெண்டி மூக்குகள், குறியீடு பானை ஓடு, சுடுமண் குடுவை,  செங்கற்கள்  ஆகியவற்றை  கண்டெடுக்கப்பட்டுள்ளது. உறை கிணறுகளை ஆய்வு செய்த போது அவை சங்ககாலத்து மக்கள் குடிநீர்க்காக பயன்படுத்திய  உறைகிணறு என்பது தெரிய வந்தது.

    vlcsnap 2026 06 24 13h05m53s562

    இதுபோன்ற உறை கிணறுகள் தமிழகத்தில் கீழடி, பூம்புகார், பட்டறை பெரும்புதூர், அரிக்கமேடு, மாமல்லபுரம் போன்ற இடங்களிலும் விழுப்புரம் &  கடலூர் மாவட்டத்தில் திருக்கோவிலூர், பேரங்கியூர், செஞ்சி, திருவாமாத்தூர், கண்டரக்கோட்டை,  உளுந்தாம்பட்டு,  தளவானூர்,  அக்கடவல்லி  போன்ற பல இடங்களிலும் இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.

    தென்பெண்ணை ஆறு  மட்டுமல்லாமல் மலட்டாறு பகுதிகளிலும்  சங்ககால மக்களின் வாழ்வியல் தடயங்கள் அதிகம் தற்போது  கிடைக்கிறது  என்று ஆய்வாளர்கள் தண்டாயுதபாணி மற்றும் இம்மானுவேல் கூறினர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாட்டில் தாக்கம் செலுத்துமா “ஆபரேஷன் டூஃபான்”? விஜய்க்கு கேரள முதல்வர் முக்கிய கடிதம்..!!
    Next Article மாநகராட்சிப் பள்ளிகளில் முதலமைச்சர் புகைப்படம் – மேயர் பிரியா புது உத்தரவு!
    Editor web1
    • Website

    Related Posts

    காங்கிரஸ் தவறுகளை மறைக்கிறதா திமுக? – நயினார் நாகேந்திரன் சந்தேகம்

    June 25, 2026

    சமயங்கள், பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து; பொன்முடி மீதான வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு

    June 25, 2026

    சிறுமியை மிரட்டி கட்டாய திருமணம்; தவெக நிர்வாகி போக்சோவில் கைது

    June 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காங்கிரஸ் தவறுகளை மறைக்கிறதா திமுக? – நயினார் நாகேந்திரன் சந்தேகம்

    சமயங்கள், பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து; பொன்முடி மீதான வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு

    சிறுமியை மிரட்டி கட்டாய திருமணம்; தவெக நிர்வாகி போக்சோவில் கைது

    அரசியல் விமர்சனம் சட்டசபையில் பண்ணாமல் வேறு எங்கு பண்ண முடியும்?” – நிர்மலா சீதாராமன் கேள்வி

    இதைவிட அரசியல் மோசடி வேற எதுவும் இருக்க முடியாது..!! வைகோ திட்டவட்டம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.