Close Menu
    What's Hot

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»ஈரான் போரால் 2 இந்தியர்கள் பலி; மேலும் ஒருவர் மாயம்!. ஜெய்சங்கர்!
    இந்தியா

    ஈரான் போரால் 2 இந்தியர்கள் பலி; மேலும் ஒருவர் மாயம்!. ஜெய்சங்கர்!

    Editor web3By Editor web3March 9, 2026Updated:March 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    jai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஈரான் – அமெரிக்கா இடையிலான போரால் இதுவரை இரண்டு இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 28ம் தேதி தொடங்கியது. குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கிய இக்கூட்டத்தொடரில் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இக்கூட்டத்தொடரின் முதற்கட்ட அமர்வு கடந்த 13ம் தேதி வரை நடைபெற்றது.

    இந்த சூழலில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் கட்ட அமர்வு இரு அவைகளிலும் இன்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் மாநிலங்களவையில் உரையாற்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஈரான் மற்றும் இஸ்ரேல்,அமெரிக்கா போர் குறித்து  விளக்கம் அளித்து பேசியுள்ளார்.

    ஈரான் உள்ளிட்ட நாடுகளில் சிக்கி உள்ள இந்தியர்களுக்கு அங்குள்ள தூதரகங்கள் மூலமாக தொடர்ச்சியாக உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று வரை, கிட்டத்தட்ட 67,000 இந்தியர்கள் சர்வதேச எல்லைகளைத் கடந்து நாடு திரும்பியுள்ளனர்.

    இந்தப் போரில் இரண்டு இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் காணாமல் போய் உள்ளார். வளைகுடா நாடுகளில் 1 கோடி இந்தியர்கள் உள்ளனர். ஈரானில் மாணவர்கள் உள்பட 4000 இந்தியர்கள் சிக்கியுள்ளனர். ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்துவர திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    இந்தியாவின் எரிபொருள் விலையை கட்டுக்குள் வைத்திருப்பதற்கான அனைத்து பணிகளும் நடந்து வருகிறது. எங்களை பொறுத்தவரை பொதுமக்களின் நன்மை தான் முதன்மையான விஷயம். அதற்காக பல்வேறு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு இருக்கிறோம் என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமானாமதுரை இளைஞர் லாக்- அப் டெத்?. சிபிஐ விசாரணை வேண்டும்!. செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!
    Next Article ஒரே ஆண்டில் 46 புதிய கோடீஸ்வரர்கள்!. ஹுருன் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் AI ஆதிக்கம்!
    Editor web3
    • Website

    Related Posts

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    June 9, 2026

    சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    June 9, 2026

    21 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் நிவாரணம் ஏன்?  அப்பாவு கேள்வி

    June 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    21 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் நிவாரணம் ஏன்?  அப்பாவு கேள்வி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.