Close Menu
    What's Hot

    துருக்கியில் பெரும் விமான விபத்து!. லிபிய இராணுவத் தலைவர் உட்பட 8 பேர் பலி!

    அசாமில் வெடித்தது கலவரம் – 2 பேர் பலி; 58 போலீஸார் படுகாயம்

    பொங்கலுக்கு ரூ.5,000?. அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்!. அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த அப்டேட்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»கனமழையால் இந்தோனேஷியாவில் கடும் பாதிப்பு: 300ஐ கடந்த பலி எண்ணிக்கை!
    உலகம்

    கனமழையால் இந்தோனேஷியாவில் கடும் பாதிப்பு: 300ஐ கடந்த பலி எண்ணிக்கை!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Indo 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தோனேசியாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300ஐ கடந்தது.

    இந்தோனேஷியாவின் வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா மற்றும் அச்சோ ஆகிய மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அங்குள்ள நீர்நிலைகள் மற்றும் ஆறுகள் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அங்கு வசித்த மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நிலச்சரிவில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணிகளும், மாயமானவர்களை தேடும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மீட்பு பணியில் ராணுவமும் களமிறங்கி உள்ளது. இதனிடையே மழை தொடர்ந்து பெய்து வருவதால், மீட்பு நடவடிக்கைகளில் சிறிது சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்தநிலையில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300ஐ கடந்துள்ளது. மேலும், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி காயமடைந்து மீட்கப்பட்ட 500க்கும் மேற்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article62 வயதில் காதலியை மணந்தார் ஆஸி. பிரதமர் அல்பானீஸ்!
    Next Article ‘டிட்வா’ புயல் பாதிப்பால் இலங்கையில் அவசரநிலை பிரகடனம்!: பலி 150-ஐ கடந்தது
    Editor TN Talks

    Related Posts

    துருக்கியில் பெரும் விமான விபத்து!. லிபிய இராணுவத் தலைவர் உட்பட 8 பேர் பலி!

    December 24, 2025

    எப்ஸ்டீன் விவகாரம்!. டிரம்ப் மீதான குற்றச்சாட்டு தவறானவை!. நீதித்துறை விளக்கம்!.

    December 24, 2025

    கிறிஸ்துமஸ் நாளிலாவது போரை நிறுத்துங்கள்!. போப் லியோ வருத்தம்!

    December 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    துருக்கியில் பெரும் விமான விபத்து!. லிபிய இராணுவத் தலைவர் உட்பட 8 பேர் பலி!

    அசாமில் வெடித்தது கலவரம் – 2 பேர் பலி; 58 போலீஸார் படுகாயம்

    பொங்கலுக்கு ரூ.5,000?. அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்!. அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த அப்டேட்!

    பெரியாரின் சமத்துவப் பாதையில் பயணித்து, சமூக நீதியை வென்றெடுப்போம்!. விஜய் ட்வீட்!

    அதிவேக தனிநபர் ஸ்கோர்!. ஏபி டிவில்லியர்ஸின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி!.

    Trending Posts

    அதிமுக 170, பாஜக 23, பாமக 23… கசிந்தது தொகுதி பங்கீடு

    December 24, 2025

    விரைவில் வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம்! தேர்தலுக்கு தயாராகும் இபிஎஸ்

    December 24, 2025

    வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட்!

    December 24, 2025

    அமெரிக்காவின் ‘புளூபேர்ட்-6’ செயற்கைக்கோளை சுமந்து இன்று (டிச. 24) விண்ணில் பாய்கிறது பாகுபலி ராக்கெட்!

    December 24, 2025

    மகாத்மா பெயர் நீக்கம்!. தமிழகம் முழுவதும் 400 இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்!.

    December 24, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.