Close Menu
    What's Hot

    தவெகவில் வெடிக்கும் பதவிச் சண்டை… உருவாகும் புதிய அதிகார மையங்கள்?

    முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர் மீதான வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    தவெக-வில் மாவட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி!. தலைமைக்குத் தொடரும் நெருக்கடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»கனமழையால் இந்தோனேஷியாவில் கடும் பாதிப்பு: 300ஐ கடந்த பலி எண்ணிக்கை!
    உலகம்

    கனமழையால் இந்தோனேஷியாவில் கடும் பாதிப்பு: 300ஐ கடந்த பலி எண்ணிக்கை!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Indo 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தோனேசியாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300ஐ கடந்தது.

    இந்தோனேஷியாவின் வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா மற்றும் அச்சோ ஆகிய மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அங்குள்ள நீர்நிலைகள் மற்றும் ஆறுகள் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அங்கு வசித்த மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நிலச்சரிவில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணிகளும், மாயமானவர்களை தேடும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மீட்பு பணியில் ராணுவமும் களமிறங்கி உள்ளது. இதனிடையே மழை தொடர்ந்து பெய்து வருவதால், மீட்பு நடவடிக்கைகளில் சிறிது சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்தநிலையில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300ஐ கடந்துள்ளது. மேலும், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி காயமடைந்து மீட்கப்பட்ட 500க்கும் மேற்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article62 வயதில் காதலியை மணந்தார் ஆஸி. பிரதமர் அல்பானீஸ்!
    Next Article ‘டிட்வா’ புயல் பாதிப்பால் இலங்கையில் அவசரநிலை பிரகடனம்!: பலி 150-ஐ கடந்தது
    Editor TN Talks

    Related Posts

    மாலுமிகள் மரணம்!. ஜி7 மாநாட்டில் ஒலித்த பிரதமர் மோடியின் குரல்!.

    June 17, 2026

    மகளிர் டி20 உலகக்கோப்பை: நடப்பு சாம்பியன் நியூசிலாந்தை வீழ்த்தி இலங்கை அணி வரலாற்று சாதனை

    June 17, 2026

    மகளிர் டி20 ; அயர்லாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தவெகவில் வெடிக்கும் பதவிச் சண்டை… உருவாகும் புதிய அதிகார மையங்கள்?

    முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர் மீதான வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    தவெக-வில் மாவட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி!. தலைமைக்குத் தொடரும் நெருக்கடி!

    முதலமைச்சரை சந்தித்தார் வைகோ – திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக ஆயத்தம்?

    லாக் அப் டெத்?. 101 நாட்களுக்கு பின் ஆகாஷ் டெலிசன் உடல் தகனம்!. கதறிய பெற்றோர்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.