BJP
பாரதிய ஜனதா கட்சி தனது புதிய தேசியத் தலைவரை அறிவித்துள்ளது. பீகார் அரசாங்க அமைச்சர் நிதின் நபின் கட்சியின் புதிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பாஜகவின்…
ஊர் ஊராக உங்கள் தந்தைக்கு சிலை வைப்பது முக்கியமாக அல்லது அரசு பள்ளிகளுக்கு கட்டடங்கள் முக்கியமா என முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை…
சுதந்திரப் போராட்ட தமிழ் வீரர் தீரன் சின்னமலையின் நம்பிக்கை தளபதியாக விளங்கிய சுதந்திரப் போராட்ட தமிழ் வீரரான பொல்லான் அவர்களின் திருஉருவச் சிலையை இன்று ஈரோட்டில் மு…
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்கிற பிரசார பயணம் நேற்று தேனி மாவட்டத்தில் நடைபெற்றது. பிரச்சாரத்தின் போது…
பிரதமர் மோடி தமிழர்கர்களை தொடர்ந்தி இழிவுப்படுத்தி பேசி வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், பிரதமர் நரேந்திர…
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று முத்துராமலிங்க தேவரின் 118வது ஜெயந்தி மற்றும் 63 வது குருபூஜை விழா தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் முதல் ஆளாக தனி…
கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக சரியான நேரத்தில் பதிலை எதிர்பார்க்கிறேன் என்று மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். கரூர் வேலாயுதம்பாளையத்தில்…
சைபர் குற்றங்கள் 283% அதிகரிப்பு; திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு இதுதானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி
கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் திமுக ஆட்சியில், அரியணை ஏறிய மூன்றாண்டுகளில் சைபர் குற்றங்கள் 283% அதிகரித்துள்ளன என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.…
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து பேசி அறிக்கை அளிப்போம் என்று கோவை விமான நிலையத்தில் ஒருங்கிணைப்பாளர் ஹேமமாலினி தெரிவித்துள்ளார். கரூர் வேலாயுதம்பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற…
ஊர்ந்து சென்று முதல்வரானவர் எல்லாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை பிச்சைக்காரன் என பேசி தமிழக மக்களை இழிவுப்படுத்தியுள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.…