Chennai corporation
முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அதிரடி நடவடிக்கைகளால் இதுவரை இல்லாத அளவில் குறைந்த எண்ணிக்கையில் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை…
சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா காமராஜர் சாலையில் உள்ள அண்ணா சதுக்கத்தில் ஏ.சி. வசதியுடன் கூடிய நவீன பஸ் நிறுத்தம் 78.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட…
சென்னை மாநகராட்சி (GCC) அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் (DVAC) மேற்கொண்ட திடீர் சோதனைகளில் ஊழலுக்கான ஆதாரங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, கடந்த இரண்டு வாரங்களில்…
பெருநகர சென்னை மாநகராட்சியில் நேற்று (17.07.2026) ஒரு நாள் மட்டும் 16922 குடும்பத்தினர் சுய கணக்கெடுப்பு மூலம் தகவல்களை இணையதளத்தின் வாயிலாக பதிவேற்றம் செய்துள்ளனர். மக்கள் தொகைக்…
சென்னையில் தெரு நாய்களுக்கு உணவளிப்பது தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் வகையில், மாநகராட்சி முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. குடியிருப்புகளுக்கு இடையே உள்ள தெருக்களில் நாய்களுக்கு உணவளிப்பதால், அப்பகுதிகளில்…
சென்னை மாநகராட்சியில் லஞ்சம் மற்றும் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றுதல் மற்றும் பொதுப்பணத்தை தவறாகப் பயன்படுத்துதல் போன்ற புகார்களில் 4 மூத்த அதிகாரிகள் உட்பட 6 பேரை…
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பழுதடைந்த மற்றும் ஆபத்தான கட்டடங்களை இடித்து அகற்ற…
கடந்த மூன்று மாதங்களாக முடங்கியிருந்த சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம், வரும் ஜூன் 24-ஆம் தேதி மீண்டும் கூடும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மாதந்தோறும் நடைபெறும்…
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆறு வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் இன்று (வியாழக்கிழமை, ஜூலை 17, 2025) நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் (MTC) பெண் பணியாளர்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் குழுவில் கூடுதல் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, புதிய சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இது சமூக…