Chennai
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நேற்று (07.08.2026) ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மக்கள் அதிக அளவில்…
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் (எம்டிசி) ஒரு பேருந்தில் இயங்கும் டிஜிட்டல் வழித்தடப் பலகையில் எதிர்பாராத வாசகம் தோன்றியதால் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. வழித்தட…
தமிழகத்தில் புதிய அரசு அமைந்த பிறகு முந்தைய ஆட்சியின் டெண்டர் நடவடிக்கைகள் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதால், மாநிலத்தின் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் பெருமளவில் முடங்கியுள்ளன. நிதிப் பற்றாக்குறை, பழைய…
சென்னை சாலிகிராமம் 80 அடி சாலையில் அமைந்துள்ள தாய் சத்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிக்கு, தனது சொந்த செலவில் மூன்று தளங்கள் கொண்ட புதிய கான்கிரீட் கட்டிடத்தை…
கட்சி நிகழ்வுக்காக சென்னை வந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு காங்கிரசார் உற்சாக வரவேற்பளித்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் கடந்த…
தவெக எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்துக்கு…
சென்னை அடையாறில் உள்ள மு.க. அழகிரியின் மகள் கயல்விழிக்கு சொந்தமான கட்டிட வளாகத்தில் இயங்கும் எஸ்.பி.ஐ. வங்கியின் மேலாளருக்கு கன்னத்தில் அறை விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை…
நீட் எதிர்ப்பு போராட்டம்!. லயோலா மாணவர்கள் உள்ளிருப்பு; சாஸ்திரி பவன் முன்பு மே 17 இயக்கம் முற்றுகை!
சென்னை நுங்கம்பாக்கத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. லயோலா கல்லூரி வளாகத்தில் அனுமதியின்றி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டம்…
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. டெல்லியின் ஜந்தர் மந்தர் உள்ளிட்ட…
சென்னை: போக்குவரத்துத் துறையின் ஓய்வுபெற்ற துணை ஆணையர் தரணிதரன் இல்லம், அவரது மனைவியின் ஆடிட்டர் அலுவலகம் மற்றும் திருவொற்றியூரில் உள்ள ஷிப்பிங் தொழிலதிபர் முருகேசன் இல்லம் ஆகிய…