Close Menu
    What's Hot

    “தப்பியோட கூட நேரமில்லை”!. ரஷ்ய கடற்கரையில் ட்ரோன் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 7 பேர் பலி!

    டெல்லி அரசியலில் அதிர்வு.. E20 பெட்ரோலை எதிர்த்து மோடி இல்லம் நோக்கி கெஜ்ரிவால் பேரணி!!

    ஈரான் விவகாரத்தில் இந்தியாவின் முக்கிய முடிவு!. திடீரென தூதரை மாற்றம் செய்து அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»இனி சென்னை டூ திருச்சி பயணம் வெறும் 3:30 மணி நேரம் தான்; மகிழ்ச்சியில் மக்கள் !!!
    தமிழ்நாடு

    இனி சென்னை டூ திருச்சி பயணம் வெறும் 3:30 மணி நேரம் தான்; மகிழ்ச்சியில் மக்கள் !!!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    20251120 121857
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் சேவை கூடிய விரைவில் நடைமுறைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை வழியாக, வந்தே பாரத் ரயில் சேவை சென்னை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புதிய ரயில் சேவையை ராமேஸ்வரத்தில் இருந்து பிரதமர் மோடி துவங்கி வைக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

    இதற்கு இடையில் தற்பொழுது ராமேஸ்வரத்தில் இருந்து காரைக்குடி வழியாக சென்னை வந்தடைய கூடிய வகையில் புதிய வந்தே பாரத் ரயில் சேவையின் கால அட்டவணை வெளியாகி உள்ளது.

    20251120 121838

    வெளியாகி உள்ள கால அட்டவணையின் நேரப்படி அதிகாலை 5:30 மணிக்கு சென்னை எக்மோரில் இருந்து கிளம்பும் இந்த வந்தே பாரத் ரயில் சேவை மதியம் 1 மணி 15 நிமிடத்தில் ராமேஸ்வரம் வந்தடையும்.

    சென்னை எக்மோரில் இருந்து புறப்படும் இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம்,திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, இராமநாதபுரம் வழியே வந்து இறுதியில் ராமேஸ்வரத்தை வந்தடையும்.

    அதே சமயத்தில் மதியம் 2:30 மணிக்கு ராமேஸ்வரத்திலிருந்து கிளம்பும் வந்தே பாரத் ரயில் இரவு 10:20 மணிக்கு சென்னை எக்மோர் சென்றடையும்.

    இந்த ரயில் சேவையின் கால அட்டவணைப்படி சென்னையில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு வெறும் மூன்றரை மணி நேரத்தில் பயணிகளால் பயணம் செய்ய முடியும். அதுமட்டுமின்றி சென்னையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் பயணிகள் வெறும் 8 மணி நேரத்திற்குள்ளாகவே தங்களது இலக்கை அடைவதன் மூலம், அவர்களுக்கு நிறைய நேரமும் மிச்சமாகும்.

    கால அட்டவணை வெளியானதும் இந்த ரயில் சேவை கூடிய விரைவில் அமலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று மக்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

     

    Chennai rameshwaram Trichy
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநேட்டோ அல்லாத நாடுகள் கூட்டமைப்பில் இணைந்தது சவுதி அரேபியா: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
    Next Article மிக மோசத்தில் இருந்து கடுமையான நிலைக்குச் சென்ற டெல்லியின் காற்று தரம்; சோகத்தில் மக்கள் !!!
    Editor TN Talks

    Related Posts

    நக்கீரன் கோபால் மீது சட்ட நடவடிக்கை.. சென்னை சைபர் கிரைம் போலீஸ் அதிரடி!

    August 4, 2026

    உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்! இந்திய அணியில் இடம்பெற்ற 10 தமிழக வீரர்கள்!

    August 4, 2026

    நாளை புதிய அரசின் முதல் பட்ஜெட்..!! இன்று மாலை 4 மணிக்கு பனையூரில் கூடும் தவெக MLA-க்கள்..!!

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “தப்பியோட கூட நேரமில்லை”!. ரஷ்ய கடற்கரையில் ட்ரோன் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 7 பேர் பலி!

    டெல்லி அரசியலில் அதிர்வு.. E20 பெட்ரோலை எதிர்த்து மோடி இல்லம் நோக்கி கெஜ்ரிவால் பேரணி!!

    ஈரான் விவகாரத்தில் இந்தியாவின் முக்கிய முடிவு!. திடீரென தூதரை மாற்றம் செய்து அதிரடி!

    நக்கீரன் கோபால் மீது சட்ட நடவடிக்கை.. சென்னை சைபர் கிரைம் போலீஸ் அதிரடி!

    உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்! இந்திய அணியில் இடம்பெற்ற 10 தமிழக வீரர்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.