Trichy
108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள்…
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்திற்கு தேவையான புதிய திட்டங்கள் குறித்து ஆட்சியர் பிரதீப் குமார் உடன் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆலோசனை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து…
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியின் கால் கட்டை விரலை எலி கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் பொன்மலை அருகே…
திருச்சி அரசு மருத்துவமனையில் தண்ணீர் தொட்டியின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண்ணை, தீயணைத்துறையினர் துரிதமாக செயல்பட்டு மீட்டனர். திருச்சி வாழவந்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரேகா…
வியட்நாமில் நடைபெற்ற படகு விபத்தில் 15 பேர் இறந்த நிலையில் அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளவர். அவர்களில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளது…
திருச்சி மாவட்டம், துறையூர் பேருந்து நிலையத்திலிருந்து நேற்று மாலை திருச்சி நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றில், இளைஞர்கள் சிலர் உயிரைப் பணையம் வைத்து ஆபத்தான முறையில்…
ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் சேவை கூடிய விரைவில் நடைமுறைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை வழியாக, வந்தே…
Vijay: திருச்சியில் முதல் பிரச்சாரத்தை தொடங்கிய தவெக தலைவர் விஜய் பேச்சை கேட்க ஆசையாக இருந்த மக்கள் மைக் வேலை செய்யாததால் ஏமாற்றம் அடைந்தனர். 2026ம் ஆண்டு…
திருச்சி பிரச்சாரத்தில் 10.30 மணியில் இருந்து அரை மணி நேரம் மட்டுமே பேச அனுமதி அளித்த நிலையில், இதுவரை விஜய் பேசாததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுமா…
மக்களுடன் சந்திப்பு’ என்ற பெயரில் அரசியல் பிரசாரத்தை மேற்கொண்டுள்ள நடிகர் விஜய்யின் வாகனத்தை, போலீஸ் பாதுகாப்பையும் மீறி ஏராளமான தொண்டர்கள் சூழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக…