cm vijay

தமிழகத்தில் காவிரி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை, விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் தெய்வசிகாமணி தலைமையிலான குழுவினர்…

கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த விளாத்திகுளம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், நீதிமன்ற உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று…

இதுதொடர்பாக அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தொகுதி மறுவரையறை குறித்த புதிய மசோதா எதுவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத, அதற்கான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும்…

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலவிவந்த நீதிபதிகள் பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு 15 புதிய நீதிபதிகளை நியமித்து அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

சட்டப்பேரவையில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து தான் பயன்படுத்திய வார்த்தைகளுக்காக வெளிப்படையாக வருத்தம் தெரிவித்தார். பாளையங்கோட்டை சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே…

பாமக தலைவர் அன்புமணி தனது எக்ஸ் தள பதிவில், “தமிழ்நாட்டில் இளைய தலைமுறையின் வாக்குகளைப் பெற்று அதிகாரத்திற்கு வந்த தவெகவின் ஆட்சியில் இளைஞர்களின் எதிர்காலம் சிறக்கும்; அரசு…

மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து விவாதிக்க, தமிழக முதல்வர் விஜய் தலைமையில் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நாளை…

காவிரி நதி நீர் பிரச்சினை மற்றும் விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணம் தொடர்பாக தமிழக முதல்வர் விஜய்க்கும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், மத்திய அரசிடம் இருந்து மாநிலத்திற்கு உரிய மற்றும் நியாயமான நிதிப் பகிர்வை வழங்கக் கோரும் அரசினர்…

சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், மேகதாது அணை திட்டம் மற்றும் காவிரி நீர் பற்றாக்குறையால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்…