dmk mla
சட்டப்பேரவையில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து தான் பயன்படுத்திய வார்த்தைகளுக்காக வெளிப்படையாக வருத்தம் தெரிவித்தார். பாளையங்கோட்டை சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே…
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு மீதான விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில்…
திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஒத்தி வைத்த தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம், இன்று மாலை அதில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.…
முதல்வருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி…
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மார்க்கண்டேயன் இன்று காலை கைது செய்யப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…