DMK

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டுள்ள வந்தே மாதரம் சட்டத் திருத்த மசோதாவிற்குத் தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி  கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

சென்னையில் நடைபெற்ற தோழர் நல்லகண்ணுவின் மார்பளவு சிலை திறப்பு விழா மற்றும் அம்மாச்சி – கற்பனையின் முதல் ஆசிரியர் நூல் வெளியீட்டு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி…

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள உதவும் கைகள் அறக்கட்டளை மற்றும் திணை நிலவாசிகள் ஒருங்கிணைத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மூத்த தோழர் நல்லகண்ணு அவர்களின் மார்பளவு…

தமிழ்நாட்டின் நலனுக்கு ஒன்று சேர்ந்து குரல் எழுப்பவேண்டும் என தமிழ்நாட்டு எம்.பிக்கள் ஒரு மனதாக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் நீட்தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக…

ஆட்சியை இழந்ததை சகித்துக் கொள்ள முடியாத நிலையிலுள்ள தி.மு.க. மேகதாது பிரச்சினையில் அரசியல் ஆதாயம் தேட முற்படுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி…

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வர இருக்கும் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை…

திமுக ஆட்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாவதாகப் பாடப்பட்டிருப்பதாக சில ஆதாரங்களைச் தமிழக வெற்றிக்கழகம் சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பான தவெக ஐடிவிங்கின் எக்ஸ்தளப் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது…. கடந்த 24.9.2024ஆம்…

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க. கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று (27.07.2026) காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள்…

தமிழக அரசுப் பணியில் 1989-ம் ஆண்டு குரூப்-1 தேர்வு மூலம் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் பேட்ச் சந்திப்பு, சர்வதேச சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் வரும் 26-ம் தேதி…

மதுரை திருப்பாலை பகுதியில் அமைந்துள்ள யாதவா பெண்கள் கல்லூரியில் நடைபெற்று வரும் ரோட்டரி கிளப் நிகழ்ச்சியில்  அமைச்சர் CTR நிர்மல்குமார் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த…