Erode
ஈரோடு நகரில் சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கத்துடனும், பொதுமக்களிடையே போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஈரோடு தெற்கு போக்குவரத்து காவல்துறையினர் வித்தியாசமான முன்னெடுப்பைச் செய்துள்ளனர். வழக்கம்போல…
ஆடி மாதம் இன்று பிறந்துள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் தேங்காய் சுடும் பண்டிகைக்கான ஏற்பாடுகள் உற்சாகமாக நடைபெற்று வருகின்றன. ஆண்டுதோறும் ஆடி மாதப் பிறப்பை மிகுந்த சிறப்புடன்…
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே உள்ள கொமரப்பாளையத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர் அப்பகுதியில் பெரிய அளவிலான நாட்டுக்கோழிப் பண்ணையை நடத்தி வருகிறார். சுமார் 7,000-க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழி…
தமிழகத்தில் மஞ்சள் சாகுபடியில் முன்னணியில் திகழும் ஈரோடு மாவட்டம், அதிகளவில் மஞ்சள் உற்பத்தி செய்யப்படுவதால் “மஞ்சள் நகரம்” என்ற சிறப்புப் பெயரைப் பெற்றுள்ளது. இங்கு விளையும் மஞ்சள்,…
ஈரோடு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வி.யு.சி. பூங்கா மைதானம் அருகே செயல்பட்டு வரும் நேதாஜி காய்கறி மார்க்கெட், தமிழகத்தின் முக்கிய காய்கறி வர்த்தக மையங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.…
ஈரோட்டில் வரும் 18ம் தேதி தவெக மாநாடு நடத்த தடை ஏதும் இல்லை என்றும் திட்டமிட்டபடி மாநாடு நடைபெறும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம்…
ஆன்லைன் முதலீட்டு மோசடியில் பொதுமக்களை ஏமாற்றியதாக, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீவ் (26) என்ற நபர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார்…
ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டை சுங்கச்சாவடியில் மறு உத்தரவு வரும் வரை சுங்க கட்டணம் வசூலிக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், சுங்கச்சாவடி குறித்து…