pm modi

தேசியப் பாடலான வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை மக்களவையில் பேசிவருகிறார், வந்தே மாதரம் ஒவ்வொருவருடனும் இணைக்கப்பட்டுள்ளது .…

பிரதமர் மோடி தமிழர்கர்களை தொடர்ந்தி இழிவுப்படுத்தி பேசி வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், பிரதமர் நரேந்திர…

இன்று மும்பையில் 2வது சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். நாட்டின் பரபரப்பான நகரங்களில் ஒன்றான மும்பையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மிகப்பெரிய அளவில்…

வாக்குத்திருட்டு செய்ததற்கான நூறு சதவீத ஆதாரம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கூறியுள்ளார். தேர்தல் ஆணையம் வாக்குத்திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டதாக ராகுல்காந்தி பகீரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார்.…

“காந்தி கண்ணாடி” படத்தில் பிரதமர் மோடி குறித்து இழிவான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கேபிஒய் பாலா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் கேபிஒய் பாலா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி…

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த இளம் வீரருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சீனாவில் நடைபெற்று வரும் ஸ்பீடு ஸ்கேட்டிங் உலக…

கலவரம் வெடித்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மணிப்பூருக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ள இருப்பதால் அசம்பாவிதங்களை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு…

கனிமங்கள் மீதான உரிமையை பறித்து மாநில அரசுக்கு மத்திய அரசு துரோகம் செய்வதாக பூவுலகின் நண்பர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட தகவலில், முக்கியமானக் கனிமங்களை…

பாஜக தனது பொய், பித்தலாட்டங்களை அரங்கேற்ற தேர்தல் ஆணையத்தை பயன்படுத்துவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். நெல்லையில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்கு…

பீகாரில் நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி நடத்திய வாக்குரிமை யாத்திரைக்கு, அம்மாநில மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதேநேரம் இப்பேரணியில், பிரதமர் மோடியின் தாயார்…