Close Menu
    What's Hot

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»இந்தியர்களே உடனே வெளியேறுங்க – மோடி அரசு தரும் எச்சரிக்கை
    உலகம்

    இந்தியர்களே உடனே வெளியேறுங்க – மோடி அரசு தரும் எச்சரிக்கை

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 14, 2026Updated:January 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TOPSHOT SYRIA ISRAEL CONFLICT STRIKE IRAN 0 1712930396483
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஈரானில் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் வெடித்த வன்முறைக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்த நிலையில் இந்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    ஈரான் அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதால் அந்நாட்டின் உச்ச தலைவர் அய்துல்லா அலி கமேனிக்கு எதிரான போராட்டம் கடந்த வாரங்களுக்கு முன்பே தொடங்கி நடந்து வருகிறது. இதனால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதில் வெடித்த வன்முறையில், அரசின் கட்டிடங்கள், வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டன.

    ஈரான் உச்ச தலைவர் அயதுல்ல அலி கமேனிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்ப்பட்டன. இந்த நிலையில் போராட்த்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சுமார் 2,572 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஈரான் அரசு எடுத்து வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

    இந்த நிலையில் ஈரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் கிடைக்கும் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி உடனே வேளியேறுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

    போராட்டம் வெடித்துள்ளதால் இந்தியர்கள் உச்சபட்ச பாதுகாப்பை கடைப்பிடிக்கவும், மறு அறிவிப்பு வரும் வரை ஈரானுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    Iran iran crisis iran protest pm modi
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமண் பானையில் பொங்கல் வைத்த மோடி என்ன சொன்னார் தெரியுமா?
    Next Article ராகுல் சரவெடி!. நியூசிலாந்துக்கு 285 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா!.
    Editor TN Talks

    Related Posts

    இந்தியா வலிமையான நாடு: ராணுவ நவீனமயமாக்கலைப் பாராட்டிய அமெரிக்கா!

    May 30, 2026

    இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் 99% நிறைவு!. செர்ஜியோ கோர் அதிரடி!

    May 30, 2026

    7 மாத பயணம்.. வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய சீன விண்வெளி வீரர்கள்..!!

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    தொடரும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு அதிரடி

    இந்தியா வலிமையான நாடு: ராணுவ நவீனமயமாக்கலைப் பாராட்டிய அமெரிக்கா!

    Trending Posts

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    May 30, 2026

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    May 30, 2026

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    May 30, 2026

    தொடரும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு அதிரடி

    May 30, 2026

    இந்தியா வலிமையான நாடு: ராணுவ நவீனமயமாக்கலைப் பாராட்டிய அமெரிக்கா!

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.