Political Allegation

தவெக எம்.எல்.ஏ பேரம் வழக்கு தொடர்பாக செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர். இருவரிடமும் சுமார் 2 மணி…

பொதுத்துறை நிறுவனங்களின் நிதி ஒதுக்கீடுகள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தவேண்டும் என எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவி…

பழனி கோவில் நிலம் மோசடி விற்பனையில் சதி உள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள திமுக,  தவெக அமைச்சர்கள் யாரைக் காப்பாற்றுகிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளது.  சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக…

பாஜக ஆளும் மாநிலங்களில் நடக்கும்  ஊழலால், தாய்ப்பாலுக்கு மாற்றாக கொடுக்கப்படும் பாலில் கூட நஞ்சு கலக்கும் கொடூரம் நடப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப.மாணிக்கம் தாகூர்…

திமுகவும், அதிமுகவும் இணைந்து ஆட்சியை அமைக்க தொடர்ந்து குறுக்குவழியில் திட்டமிட்டு வருவதாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், திமுக…

திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலமாக தவெகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார். கரூர் அதிமுக எம்.எல்.ஏ ராஜினாமா செய்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை…