SDPI

 ​எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் ஹமீத் ஃப்ரோஜ்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ​அரசுப் பள்ளிகளில் வாரம் ஒருமுறை  மாணவர்களுக்குச் சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து முதலமைச்சரிடம் கோரிக்கை…

சென்னையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைமையகத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் தீயணைப்புத்துறையினரால் நல்வாய்ப்பாக மீட்கப்பட்டதாக மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். சென்னையில் அமைந்துள்ள எஸ்டிபிஐ கட்சியின்…

பொதுத்துறை நிறுவனங்களின் நிதி ஒதுக்கீடுகள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தவேண்டும் என எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவி…

உணவகத்துடன் கூடிய ‘ரெஸ்டோ பார்’ மது விற்பனைக்கு அரசு திட்டமிட்டுள்ளது,  சமூகக் கட்டமைப்பையே வேரறுக்கும் ஆபத்தான நகர்வு என எஸ்டிபிஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. எஸ்டிபிஐ கட்சியின்…

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அரசுப் பல்கலைக்கழகங்களில் நீண்ட நாட்களாகத் துணைவேந்தர்…

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழகச் சிறைகளில் 28 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும், முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் நீண்டநாள்…

 எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது  முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பிலிருந்து இஸ்லாமிற்கு மாறியவர்களுக்கு ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்’…

மின்கட்டண உயர்வு திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை தவறாகச் சித்தரிக்கும் தமிழ்நாடு பாஜக தலைவருக்கு எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகம்மது முபாரக்…