sexual assault

விளையாட்டு வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது. மக்கள் நீதி மய்ய விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநிலச் செயலாளர்…

காஞ்சிபுரத்தில் மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

வேலூரை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வேலை தேடி ரயில் மூலம் திருப்பூருக்கு வந்துள்ளார். நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் அவர் திருப்பூர்…

கும்மிடிப்பூண்டியில் நிகழ்ந்துள்ள பாலியல் வன்கொடுமை நிகழ்வினைச் சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் ஆட்சி என எதுவும் உள்ளதா என கனிமொழி எம்.பி விமர்சித்துள்ளார். கும்மிடிப்பூண்டியில் சமூகவிரோதிகளால் மூன்று வயது குழந்தை…

6 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டது, குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு கருப்பு நாள் என்று பாமக தலைவர் அன்புமணி…

திருவள்ளூரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, இதுவரை 10 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆந்திர…

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இப்போது நீதி கிடைத்திருந்தாலும், இது தாமதமாகக் கிடைத்த நீதி என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவரது…