Tamil Nadu government
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கிய பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. டாஸ்மாக்கில் மதுபாட்டில் விலை மீது கூடுதலாக 10 ரூபாய் வைத்து விற்பனை…
தமிழகத்தில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பான தங்குமிடத்தை உறுதிசெய்யும் வகையில், தமிழக அரசால் தொடங்கப்பட்ட தோழி மகளிர் விடுதிகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதன் தொடர்ச்சியாக, மேலும் பல…
கரூர் மாவட்டத்தில் இரண்டு புதிய மணல் குவாரிகளை திறக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை விண்ணப்பித்துள்ளது. காவிரி ஆற்றின் நீர் செல்லும் திறனை மேம்படுத்துவதை…
தமிழகம் முழுவதும் பொது இடங்களில் நடப்பட்டுள்ள கட்சி கொடிக் கம்பங்களை அகற்றுவது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு இன்று…
மடப்புரம் கோயில் காவலர் அஜித் குமார் காவல் துறையினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது குடும்பத்தினருக்கு ₹25 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்க சென்னை உயர்…
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆறு வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் இன்று (வியாழக்கிழமை, ஜூலை 17, 2025) நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
தமிழ்நாடு அரசின் கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் மடிக்கணினிகள் அல்லது டேப்லெட்டுகள் வழங்கும் திட்டத்திற்காக, டெல், ஏசர், லெனோவா, ஹெச்பி உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்க…
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக…
தமிழ்நாடு அரசின் முக்கியப் பெண்கள் மேம்பாட்டுத் திட்டங்களான ‘புதுமைப் பெண்’ மற்றும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டங்களில் பயன்பெறுவதற்கான தகுதி வரம்புகளில் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினத்தவர்களுக்கு முழுமையான…
தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்குப் பணி நீட்டிப்பு என்பது இனி கிடையாது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நேற்று…