Tamil Nadu government
நீண்ட காலமாக சிறையில் வாடிவரும் இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலைக்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் சமூக நீதித்துறை…
குறு , சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை வளர்ச்சியை மேம்படுத்த புதிய திட்டங்களை வகுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் ஒருபடியாக எம்எஸ்எம்இ துறைகளை…
ஆந்திர கடல் எல்லையில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களை தொடர்ந்து அனுமதிக்க வேண்டும் என ஆந்திர மாநில அரசிடம் தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர…
பழனி கோயில் தொடர்பான 100 கோடி நிலத்தை மோசடியாகப் பதிவு செய்துள்ளதாக வன்மத்தோடு அவதூறு பரப்புவதாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்துக்கு…
சி.ஐ.டியூ அகில இந்திய துணைத்தலைவர் அ.சவுந்தரராசன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- தமிழக அரசு தனது தொழில் கொள்கையைப் போல, தொழிலாளர்களுக்கான தனித்துவமான ‘தொழிலாளர் கொள்கையை’ வெளியிட வேண்டும்.…
தவெக அரசால் தொடங்கப்பட்டுள்ள . நலம் TN என்ற இணையதளத்தின் மூலம், அரசு மருத்துவமனைகளுக்கு பங்களிப்பு செய்யும் நடைமுறையை தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக தனது…
கோபிசெட்டிபாளையம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கீரிப்பள்ளம் ஓடையில் உள்ள அடைப்புகள் மற்றும் ஆகாயத்தாமரைகளை அகற்றி தூர்வாரும் பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டன. தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்…
வியட்நாமின் பிரபல சுற்றுலாத் தீவான பூ குவோக் (Phu Quoc) அருகே இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற சுற்றுலா படகு கவிழ்ந்ததில் குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாக…
தமிழகத்தில் யானைகள் வழித்தடங்கள் அறிவிப்பது தொடர்பாக, விலங்குகள் நல ஆர்வலர் முரளீதரன் என்பவர் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில்,மீண்டும் விசாரணைக்கு…
தமிழ்நாட்டில் உள்ள நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருந்து மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என விசிக பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி கோரிக்கை விடுத்துள்ளார். செய்தியாளர்களிடம்…