Tamil Nadu government
சென்னை மாநகராட்சி (GCC) அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் (DVAC) மேற்கொண்ட திடீர் சோதனைகளில் ஊழலுக்கான ஆதாரங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, கடந்த இரண்டு வாரங்களில்…
முதலமைச்சர் விஜய் ஆட்சியில்ல் பாதுகாப்பான, நவீனமயமான சிவகாசியை உருவாக்கி வருவதாக தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். சிவகாசியின் எதிர்காலம் என்பது தொழில் வளர்ச்சியுடன் மட்டுமல்ல, பாதுகாப்பான மற்றும்…
தமிழக அரசு இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதன்படி, போக்குவரத்துத் துறையின் சிறப்புச் செயலாளராக பணியாற்றி வந்த ஆர். லில்லி, ஐஏஎஸ், அச்சு…
நீண்ட காலமாக சிறையில் வாடிவரும் இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலைக்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் சமூக நீதித்துறை…
குறு , சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை வளர்ச்சியை மேம்படுத்த புதிய திட்டங்களை வகுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் ஒருபடியாக எம்எஸ்எம்இ துறைகளை…
ஆந்திர கடல் எல்லையில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களை தொடர்ந்து அனுமதிக்க வேண்டும் என ஆந்திர மாநில அரசிடம் தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர…
பழனி கோயில் தொடர்பான 100 கோடி நிலத்தை மோசடியாகப் பதிவு செய்துள்ளதாக வன்மத்தோடு அவதூறு பரப்புவதாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்துக்கு…
சி.ஐ.டியூ அகில இந்திய துணைத்தலைவர் அ.சவுந்தரராசன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- தமிழக அரசு தனது தொழில் கொள்கையைப் போல, தொழிலாளர்களுக்கான தனித்துவமான ‘தொழிலாளர் கொள்கையை’ வெளியிட வேண்டும்.…
தவெக அரசால் தொடங்கப்பட்டுள்ள . நலம் TN என்ற இணையதளத்தின் மூலம், அரசு மருத்துவமனைகளுக்கு பங்களிப்பு செய்யும் நடைமுறையை தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக தனது…
கோபிசெட்டிபாளையம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கீரிப்பள்ளம் ஓடையில் உள்ள அடைப்புகள் மற்றும் ஆகாயத்தாமரைகளை அகற்றி தூர்வாரும் பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டன. தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்…